உன்னாவ் பெண் உயிரிழப்பு ! தர்ணாவில் ஈடுப்பட்ட முன்னாள் முதல்வர்

உன்னாவ் என்னுமிடத்தில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உன்னாவ் விவகாரம் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தர்ணாவில் ஈடுபட்டார் உத்திர பிரதேச மாநிலத்தில்  உன்னாவ் என்னுமிடத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது இளம் பெண் புகார் அளித்தார்.பின்னர்  தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.பலத்த தீ காயங்களுடன் சிகிச்சைபெற்று வந்த அந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை … Read more

உன்னாவ் பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சிவன் மற்றும் சுபம் திரிவேதி என்ற இருவரால் கடந்தஆண்டு  டிசம்பர் மாதம் மாதம் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். முதலில் இந்த பெண் கொடுத்த புகாரை காவல்துறையினர் எடுக்கவில்லை. பின்னர் அந்த பெண் நீதிமன்றம் சென்ற பின் காவல்துறையினர் புகாரை எடுத்துக் கொண்டனர். அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் வழக்கு பதிவு செய்து சிவத்தை மட்டும் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியானசுபம் திரிவேதி தலைமறைவாக … Read more

உன்னாவ்  பாலியல் வழக்குகள் அனைத்தும் டெல்லிக்கு மாற்றம் !பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

உன்னாவ் பாலியல் வழக்குகள் அனைத்து உத்திர பிரதேசத்தில் இருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  பகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வயது  சிறுமியாக இருந்தபோது பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவரால் பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டார்.இது தொடர்பாக … Read more

வெடிக்கும் உன்னாவ் விவகாரம் ! பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய கடிதம் தொடர்பாக பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு

உன்னாவ்  பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டிவந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை … Read more