வெடிக்கும் உன்னாவ் விவகாரம் ! பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய கடிதம் தொடர்பாக பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி உத்தரவு

உன்னாவ்  பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் அறிக்கை அளிக்க தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகாய் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ்  தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் குற்றம்சாட்டிவந்தார். இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த போது உயிரிழந்தார்.ஏற்கனவே அந்த பெண்ணின் பாலியல் புகார் பெரும் சர்சையை … Read more