சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் – ஸ்டாலின் ட்வீட்

திருவள்ளுவரை காவி உடையில் பதிவிட்ட பா.ஜ.கவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொடுள்ளார்.நேற்று தாய்லாந்தில்  அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி . கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் கடவுளை தூற்றி, இறைநம்பிக்கை கொண்டவர்களை பழிப்பவர்களுக்கு, அவர்கள் கற்ற கல்வியினால் என்ன பயன்? அன்றே வள்ளுவர் சொன்னதை இன்று தி.கவும், திமுகவை நம்பி வாழும் கம்யூனிஸ்டுட்களும், அவர்கள் சார்ந்த ஊடகங்களும் … Read more