சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்.! 33கோடி ரூபாய்க்கு மது விற்பனை.!

சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ. 33 கோடியே 50லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதனையடுத்து ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை மீண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் தொடங்கப்பட்டது. … Read more

டாஸ்மாக் கடையில் முதல் நாளை விட 2-வது நாள் 30 கோடி குறைவு!

முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. இதனால், மதுபான பிரியர்கள், மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி சென்றனர்.  இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடையை திறந்த முதல் நாளை விட, ஞாயிறுக்கிழமையான நேற்று வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாளில் ரூ.163 கோடிக்கு மது விற்பனையான நிலையில், … Read more