இனி கணினியில் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பலாம்..! அதை எப்படி செய்யலாம்?

இனி நீங்கள் கணினி மூலம் இன்ஸ்டாகிராமில் சாட் செய்யலாம். விண்டோஸ் ஸ்டார், குரோம், பயர் பாக்ஸ் போன்றவற்றில் இந்த சேவையை பயன்படுத்தலாம். பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம். மேலும் இதன்மூலம் நமது … Read more

வந்துவிட்டது பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய வாட்சாப் அப்டேட்!

உலகம் முழுவதும் பலகோடி பயனர்களால் உபயோகப்படுத்தப்படும் செயலி வாட்சாப். இந்த செயலியில்  தற்போது புதிய கால் வெயிட்டிங் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  உலகம் முழுதும் பலகோடி ஸ்மார்ட் போன் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செட்டிங் செயலி வாட்சாப். இந்த செயலி முதலில் செட்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, பல புதிய அப்டேட் ரிலீசாகி வருகிறது. அதன் படி இந்த வாட்சாப் மூலம் கால் செய்யும் வசதி 4 … Read more

வந்துவிட்டது வாட்ஸாப்பிலும் கால் வெயிட்டிங் சேவை!

வாட்ஸ்அப் நிறுவனமானது அவ்வப்போது தங்களது பயணர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஆண்ட்ராய்டு இயங்குதள வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி. குரூப் பிரைவசி என பல அம்சங்களை வெளியிட்டு இருந்தது. தற்போது புதிய வசதியாக ஆப்பிள் IOS இயங்குதளத்தில் வாட்ஸப் வெர்ஷன் 2.19.120 இயங்குதளத்தில் பார்வையற்றவர்களும் பயன்படுத்துகையில்பிரைல் கீபோர்டு மேலும், கால் வெயிட்டிங் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால் வெயிட்டிங் சேவையானது நாம் … Read more

WhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..!!

WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும். மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது. app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற … Read more

வாடிக்கையாளர்களை ஆச்சிரியப்படுத்திய வாட்ஸ் அப்.. புதுப்புது அப்டேட்கள் இதோ..!

வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை  தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். … Read more

புத்தாண்டில் நிறம் மாற காத்திருக்கும் ‘பேஸ்புக்’ இந்தியாவிற்கு எப்போது வரப்போகிறது?!

பல கோடி பயணளர்களை கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. இந்த பேஸ்புக் தற்போது தனது மெசஞ்சரில் புதிய அப்டேட்டை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனை அமெரிக்காவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பயணர்களின் வரவேற்பை பார்த்த பிறகுதான் அடுத்தடுத்த மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது, கருப்பு நிற அல்லது டார்க் நிற பின்புலத்துடனும், இருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட செயலி மூலம் போன் சார்ஜ் மற்றும் டேட்டா குறைவாக பயன்படுத்தப்படும். … Read more

கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு புதிய எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள்!!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் பயணர்களுக்கு தேவையான பல விதமான ஆப்கள் கிடைக்கும். பல விதமான விளையாட்டுகள், கற்றல் ஆப்கள், வீடியோக்களுக்காக, பொழுதுபோக்கிற்காக  என பல விதமாக ப்ளே ஸ்டோர் ஆப்களை தருகிறது. இந்த பயணர்களுக்கு பரிசு வழங்கும் படி புதிய ஆஃபரை கூகுள் அறிவித்துள்ளது. இதன்படி, அதிகமான ஆப்களை பயன்படுத்தும் குறிப்பிட்ட கூகுள் தேர்வு செய்த பயணர்களுக்கு மட்டும் ப்ளே ஸ்டோரில் மஞ்சள் நிற பட்டையுடன் ஒரு கூப்பன் இருக்கும் அந்த கூப்பனை, ப்ளே ஸடோரில் ஒரு … Read more

அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஜியோனி நிறுவனம்!!!

சீனாவை சேர்ந்த முன்னனி போன் நிறுவனமான ஜியோனி நிறுவனமானது, 2013ஆம் ஆண்டு முதல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த டிசம்பர் முதல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை அதன் கடன் நிலுவை தொகை மட்டுமே, 20,300 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்தது என கூறப்பட்டு வருகிறது. இந்த கடன் தொகை மற்றும் சூதாட்ட புகார் பற்றி, அதன் தலைவர் கூறுகையில் , ஜியோனி நிறுவனம் அதிகமான கடன் பெற்றிருப்பது உண்மைதான். … Read more

4000 ரூபாய்க்கு 8.1 ஆண்டிராய்டு இயங்குதளத்துடன் களமிறங்கிறது கூல்பேட் போன்கள்!!

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் இருக்கும் நிறுவனமான கூல்பேட் நிறுவனம் தற்போது புதிய மூன்று மாடல்களை களமிறங்கியுள்ளது. அந்த மாடல்கள், கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5சி, கூல்பேட் மெகா 5எம் என புதிய மாடல்களை ஸ்மார்ட் போன் சந்தையில் களமிறங்கியுள்ளது. கூல்பேட் மெகா 5 மாடலானது, 6,999/- ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5சி மாடல் 4,499 ருபாய் எனவும், கூல்பேட் மெகா 5எம் 3,999/- ருபாய் எனவும் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூல்பேட் மெகா … Read more

இனி நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க் மாற இரண்டே நாள்தான்!! ட்ராய் அதிரடி!!!

இந்தியாவில் ஜியோ நெட்வொர்க்கின் ஆதிக்கம் தொடங்கிய பிறகு எம்என்பி மூலம் மற்ற நெட்வொர்க்கிற்கு மாறும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இதனால் மற்ற நெட்வொர்க்கின் லாபம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற முக்கிய நெட்வொர்க் நிறுவனங்கள் மாதம் குறைந்தபட்சம் தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங்கை கட் செய்யும் முடிவில் இருந்தது. இதனை எதிர்த்து பல வழக்குகள் போடப்பட்டது. இதனால் பல அதிரடி உத்தரவுகளை ட்ராய் கூறி வருகிறது. இதில் முக்கிமானது, குறைந்தபட்ச ரீசார்ச் … Read more