ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், … Read more