ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில்  அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் 7 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு  ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு  ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், … Read more

தாலிபான் பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்பு.!

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் தலிபான் பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் மீட்கப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் … Read more

ஆப்கானிஸ்தானில் ராணுவ  படைகள் நடத்திய தாக்குதலில் 51 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் !!!

மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் ராணுவ  படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அங்கு 51 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நேற்று நடந்தது. இதில் 2 பேர் பலியாகினர் ஆப்கானிஸ்தானில்  தலீபான் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளார்.மேலும் பல இடங்கள் தலீபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன.ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படையின் உதவியோடு  கடுமையாக போராடி வருகிறது. … Read more

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஓரே நாளில் தலீபான் பயங்கரவாதிகள் 60 பேர்  கொல்லப்பட்டனர் !!

பாக்டிகாக் , வார்டாக் , லாகர் , ஆகிய மாகாணங்களில் உள்ள  தலீபான் பயங்கரவாதிகளை மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் ,ரேடியோ கோபுரம் மற்றும்  அவர்களின் ஆயுதகிடங்குகள் ஆகியவை அழிக்கப்பட்டன ஆப்கானிஸ்தானில்  தலீபான் பயங்கரவாதிகள் அதிகமாக உள்ளார்.மேலும் பல இடங்கள் தலீபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் அமெரிக்க படையின் உதவியோடு  கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் பாக்டிகாக் , வார்டாக் , லாகர் , ஆகிய … Read more