மணமகனுக்கு 2-ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
மணமகனின் கல்வி தகுதியை அறிந்து கொள்வதற்காக இரண்டாம் வாய்ப்பாடு சொல்ல சொல்லிய போது மணமகன் தவறாக சொல்லியதால் உத்திரபரதேச மாநிலத்தில் திருமணம் நிறுத்தத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா என்னும் இடத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் மணமகன் திருமண மண்டபத்தை அடைந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும், மணமகளுக்கு மணமகன் கல்வி தகுதி மீது சந்தேகம் எழுந்துள்ளது. படித்தவர் என்று கூறி தனக்கு திருமணம் … Read more