மணமகனுக்கு 2-ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமகனின் கல்வி தகுதியை அறிந்து கொள்வதற்காக இரண்டாம் வாய்ப்பாடு சொல்ல சொல்லிய போது மணமகன் தவறாக சொல்லியதால் உத்திரபரதேச மாநிலத்தில் திருமணம் நிறுத்தத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மஹோபா என்னும் இடத்தில் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது நண்பர்களுடன் மணமகன் திருமண மண்டபத்தை அடைந்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தாலும், மணமகளுக்கு மணமகன் கல்வி தகுதி மீது சந்தேகம் எழுந்துள்ளது. படித்தவர் என்று கூறி தனக்கு திருமணம் … Read more

மேஜை விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு..!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஹௌசிங் போர்டு தெருவை சேர்ந்தவர், ருக்மணி. இவர், அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விக்ரம் (5) மற்றும் ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த திங்கள்கிழமை அன்று, ருக்மணி விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் ரித்திக் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டில் இருந்த மர மேஜை, எதிர்பாராதவிதமாக ரோஷன் மீது விழுந்தது. இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து மேஜைக்கு கீழ் இருந்த … Read more

மேசையில் இருந்து துள்ளிக்குதித்த சிக்கன் துண்டு ! வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல  ஹோட்டலில் மேசையில் சமைப்பதற்காக வைத்திருந்த சிக்கன் துண்டுகளில் இருந்து ஒரு சிக்கன் துண்டு மட்டும் தட்டிலிருந்து நகர்ந்து உருண்டு கீழே விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை 19 லட்சம் பேர் முகநூலில்  பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் கோழியின் தலையை வெட்டப்பட்டதால் அது நகர்ந்து என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ப்ளோரிடாவில் இருந்து  ஒருவர் தான் இந்த வீடியோவை … Read more