பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை … Read more

இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீர் சஸ்பெண்ட்…!!

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர், ஏல்வார்குழலி சிலைகள் சேதமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சிலை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக அண்ணாமலை என்பவர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சிலை … Read more