தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர்தான்.. சுரேஷ் ரெய்னா!

Suresh Raina

முன்னாள் இந்திய கேப்டன் தோனியைத் தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால், அது சூர்யகுமார் யாதவ் தான் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் ரெய்னா கூறுகையில், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஃபினிஷராக விளையாட வேண்டும். சூர்யகுமார் முக்கியமான பாத்திரத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். எம்எஸ் தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்,  ஒரு டைனமிக் பேட்டர், … Read more

மட்டைக்கு பதிலாக மைக்கை கையில் எடுக்கும் சுரேஷ் ரெய்னா!

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக சுரேஷ் ரெய்னா அவதாரம். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உருவெடுக்கவுள்ளார். மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை இந்தமுறை சென்னை உட்பட எந்த அணியும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஏலம் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வந்த ரெய்னா, முதல் முறையாக தொடரில் பங்கேற்காத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்திருந்த ரசிகர்களுக்கு தற்போது உற்சாக செய்தி … Read more

டெல்லி விவசாயிகள் போராட்டம் : கிரிக்கெட் வீரர்கள் ட்வீட்…!

கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து ட்விட் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன.  இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பலகட்ட பேச்சுவார்த்தைகள் விவசாயிகளோடு மத்திய அரசு நடத்தியும், எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில், பெரிய அளவில் சர்ச்சை … Read more