தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் இவர்தான்.. சுரேஷ் ரெய்னா!
முன்னாள் இந்திய கேப்டன் தோனியைத் தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால், அது சூர்யகுமார் யாதவ் தான் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுரேஷ் ரெய்னா கூறுகையில், 2023 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் ஃபினிஷராக விளையாட வேண்டும். சூர்யகுமார் முக்கியமான பாத்திரத்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர். எம்எஸ் தோனியை தவிர டெத் ஓவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர், ஒரு டைனமிக் பேட்டர், … Read more