நாமினேஷனில் எஞ்சியுள்ள 3 பேர்.! இதில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது யாரை.?

நாமினேஷனில் எஞ்சியுள்ள சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ரா ஆகியோரில் யார் பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க பெரும்பாலானோர் சம்யுக்தாவை கூறியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆரி,ரியோ,சோம்,அனிதா , பாலாஜி, சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் தேர்வாகியிருந்தனர் .அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் … Read more

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவரா .?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் சுசித்ரா வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் . ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரேகா , வேல்முருகன் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியேறிய நிலையில் … Read more

எப்பா… உன்கூட உள்ள அனுப்பிச்சி என்ன சாவடிக்கிறாங்கப்பா!

சுச்சித்ராவை தன்னுடன் உள்ளே அனுப்பி சாவடிப்பதாக பாலாஜி கூறுகிறார். 45 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில், ஒவ்வொரு வாரமும் புது புது டாஸ்குகள் கொடுப்பது வழக்கம். அதுபோல, கடந்த வாரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. முறையாக விளையாடாத குழுவிலிருந்து பாலாஜி மற்றும் சுச்சித்ரா ஆகிய இருவரும் தனியாக கண்ணாடி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே பாலாஜி சுச்சித்ராவுக்கு வெளியிலேயே பேசுவதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பார். இப்போது இவர்கள் இருவரும் ஒன்றாக … Read more

நீதிபதிக்கும் ,கேஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையா..? சுசியை வறுத்தெடுக்கும் கமல்ஹாசன்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவில் நீதிமன்ற டாஸ்க் குறித்து சுசித்ராவிடம் கமல்ஹாசன் கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியில் பாலாஜி,ஆரி மற்றும் சம்யுக்தாவை சரி சமமாக குற்றங்களை எடுத்து காட்டினார் கமல்ஹாசன். இன்று எவிக்ஷன் தினம் மட்டுமின்றி ஒரு வாரமாக வீட்டில் நடந்த பிரச்சினைகளையும் கேட்கவுள்ளார் . அதில் ஒன்று நீதிமன்ற மேடை டாஸ்க் . இதற்கு நெட்டிசன்கள் பலர் நீதிபதியாக இருந்த சுசித்ராவிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். ஏனெனில் பார்வையாளர்களின் கைகளை தூக்கி அதன் … Read more