நாமினேஷனில் எஞ்சியுள்ள 3 பேர்.! இதில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது யாரை.?
நாமினேஷனில் எஞ்சியுள்ள சம்யுக்தா, அனிதா மற்றும் சுசித்ரா ஆகியோரில் யார் பிக்பாஸ் வீட்டில் தங்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களிடம் கேட்க பெரும்பாலானோர் சம்யுக்தாவை கூறியுள்ளனர். பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஆரி,ரியோ,சோம்,அனிதா , பாலாஜி, சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் தேர்வாகியிருந்தனர் .அந்த வகையில் நேற்றைய தினம் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மற்றும் ரியோ அதிக வாக்குகள் … Read more