#Breaking:பாலியல் வழக்கு – நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்!

திருவண்ணாமலை:நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான புகாரில் சிக்கிய அக்கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன்,அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவ,மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது,ஜோதி முருகனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதன்காரணமாக,அவர் மீது போலீசார் போக்சோ உள்பட 14 பிரிவுகளின் கீழ் போலீசார் அடுத்தடுத்து … Read more

அம்பத்தூரில் மசாஜ் சென்டரின் பெயரில் பாலியல் தொழில்.! சதீஷ் என்பவர் கைது.!

சென்னையில் அம்பத்தூரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரகடம் முதலி தெருவில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ் என்பவர் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த  சென்டரில்  இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸ் விரைந்து வந்து சோதனை … Read more

கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் :தன்னை விடுவிக்க கோரிய பேராயரின் மனு தள்ளுபடி.!

கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாபில் உள்ள ஜலந்தர் கிறிஸ்தவ மிஷனரியில் பேராயராக(பிஷப்) இருந்தவர் பிரான்கோ முலக்கல். அதே மிஷனரியை சேர்ந்த கேரளாவின் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக தன்னை பிரான்கோ 2014 முதல் 2016-ம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் துன்புறுத்தியதாக கூறி புகார் செய்திருந்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது பஞ்சாப் ஜலந்தரில் ஜாமீனில் உள்ள பிரான்கோவின் பாலியல் வழக்கு கோட்டயம் … Read more

திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல்லுக்கு பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை

விசாரணை முடிவில்  கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் கார்டினல் பெல்லுவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. கார்டினல் பெல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகு தான் பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என தீர்ப்பில் கூறியுள்ளனர். கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் கூறினார். கடந்த 1990 -ம் ஆண்டு பிற்பகுதிகளில் 13 வயது சிறுவர்கள் 2 … Read more