அதிர்ச்சி : 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்…! காவல்துறை அதிரடி நடவடிக்கை…!

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது  செய்த போலீசார்.  தஞ்சாவூர் மாவட்டம் மனொலிப்பெட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் மகள் 17 வயது சிறுமி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.  சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு  திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுமியை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  சிறுமியை பரிசோதித்த … Read more

‘Hi’-னு மட்டும் அனுப்புனா போதும் – பாலியல் தொந்தரவு குறித்து புகாரளிக்க உதவி எண்ணை அறிவித்த கரூர் ஆட்சியர்..!

கரூர் ஆட்சியர் பிரபு  சங்கர் அவர்கள், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகாரளிப்பதற்கு வாட்சப் எண்ணை அறிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில், பாலியல் தொந்தரவால் மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கரூர் ஆட்சியர் பிரபு  சங்கர் அவர்கள், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகாரளிப்பதற்கு வாட்சப் எண்ணை அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டதாக குழந்தைகள் தற்கொலை செய்து கருதப்படும் கொள்வது பெண் மிகவும் மனவேதனைக்குரியதாகும். பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே இங்கு தவறிழைத்தவர்கள் … Read more

#BREAKING : பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை..!

கரூரில் பாலியல் தொல்லையால் மீண்டும் ஒரு மாணவி தற்கொலை. கரூர் : கரூர் மாவட்டம், வெண்ணெய் மலையில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது பள்ளி மாணவி, அதே பகுதியில் அருகாமையில் வசித்து வருகிறார். இந்த  நிலையில்,அந்த மாணவி நேற்று மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலை மீட்ட … Read more

சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி கைது…!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு வயது 60. இவர் தெற்கு ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார். இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்துள்ளார். மேலும் அதனை காண்பித்து அதேபோல தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ய வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more

சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது…!

சென்னையில் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த எஸ்ஐ கைது. இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் இன்று பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் சென்னையில் மாதாவரம் காவல் நிலையத்தின், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை … Read more

ஒடும் காரில் துடிதுடிக்க பள்ளி மாணவி..வாயில் மதுவை ஊற்றி சக மாணவர்கள் வெறிச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்

ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை  சக மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  தேசிய பெண் குழந்தைகள் தினம் அன்றே ஹரியானா மாநிலத்தில் ஓடும் காரில் பள்ளி மாணவியை ஒருவரை கடத்தி  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள மாதிரி நகரத்தில் உள்ள பிரதான பூங்கா பகுதியிலேயே கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி  … Read more

புதருக்குள் மாணவியின் சடலம்.! துணியால் கால்கள் கட்டப்பட்டு கொடூரம்..வெளியான திடுக்கிடும் தகவல்.!

திருச்சியில் நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் மதிக்குமார் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி … Read more

“உல்லாசமாக இருக்கவேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்” காவலர் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி..!

மதுரையில் காவலராக பணிபுரிந்து வந்தவர், காவலர் பழனிக்குமார். இவரின் செல்பேசிக்கு பாலியல் செய்யும் கும்பல் சிலர், “உல்லாசமாக இருக்க தொடர்பு கொள்ளுங்கள்” என்ற குறுந்செய்தி வந்தது. இதனையடுத்து, குறுந்செய்தி அனுப்பிய கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், அந்த செய்தியை அனுப்பிய ஒரு பெண் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரிக்கையில், பல ஆண்களுக்கு இந்த செய்தியை அனுப்பி, அவர்களிடம் உல்லாசமாக இருந்து, அதனை வீடியோ எடுத்து … Read more