சுய உதவி குழுக்கள் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு!

ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்வு. தமிழ்நாடு புத்தாக்கம் – புத்தொழில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக சுய உதவி குழுக்கள் பதிவு செய்யப்பட்டது. ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் தொழில் முனைவோர் என சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. சுய உதவி குழுக்களின் நிறுவன பதிவு சான்றிதழையும், லோகோ எனப்படும் விற்பனை சின்னங்களையும் சபாநாயகர் அப்பாவு … Read more

#BREAKING: இலங்கையில் உள்ள இந்தியர்கள் பதிவு செய்ய உத்தரவு!

இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு. இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடித்து வரும் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தனித்தனியே இணையத்தில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கூடுதல் தகவல்களுக்கு +94-11-242860 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

“பத்திரப்பதிவில் இதனை குறைத்தோ,அதிகரித்தோ காட்டினால் நடவடிக்கை;அபராதம் வசூல்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும்,பத்திரப்பதிவு மேற்கொள் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள வேண்டும் என்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூ.12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு  செலுத்தவேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாக … Read more