முற்றிலும் புதிய தோற்றத்தில் சரத்குமார் & ராதிகா! மணிரத்னத்தின் வானம் கொட்டட்டும் அப்டேட்!

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் இயக்குவதில் ஈடுபட்டு வருகிறார். மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு வானம் கொட்டட்டும் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் முற்றிலும் புதிய தோற்றத்தில் முறுக்கு மீசை வகிடெடுத்து சீவிய தலைமுடி என வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார் … Read more

ராதிகா நடிக்கும் புதிய சீரியலை இயக்க உள்ளாரா சமுத்திரக்கனி?! உண்மை தகவல் இதோ!

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, நடிகை ராதிகாவை முன்னணி வேடத்தில் வைத்து, ஒரு சீரியல் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அவர் தற்போது நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, இந்தியன் 2, ராஜமௌலியின் RRR, அல்லு அர்ஜுன் படம் என பிசியாக நடித்து வருகிறர். இந்நிலையில் ராதிகா நடிக்கும் சீரியலை எப்படி இயக்குவார் என கேட்கையில், சமுத்திரக்கனி முழு சீரியலையும் இயக்கவில்லையாம். ராதிகா நடிக்கும் புதிய சீரியலின் ட்ரெய்லர் மட்டும் ஷூட் செய்து கொடுத்துள்ளாராம். மேலும் கதை … Read more

குண்டுவெடிப்பபில் இருந்து தப்பித்த நடிகை ராதிகா!

இலங்கையில் இன்று தேவாலயம், ஹோட்டல் என பல இடங்களில் குண்டு வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். இதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. அதிலும் ஈஸ்டர்.பண்டிகையை முன்னிட்டு நடைபெற்று இருப்பது பலரையும் வருத்தமடைய வைத்துள்ளது. குண்டு குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்திற்கும், ஹோட்டலுக்கும் தமிழ் நடிகை ராதிகா சரத்குமார் இரண்டு நாள் முன்னர் சென்று வந்துள்ளார். இதனை தற்போது ராதிகா தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள தனக்கு தெரிந்தவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். DINASUVADU  

என்னை பிடித்த ஏழரை சனி விட்டுவிட்டது : நடிகரின் பேச்சால் அதிர்ந்த சீரியல் குழு

சன்டிவியில் நீண்ட வருடமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’ இந்த சீரியலில் நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துவருகிறார். இதில் ப்ரித்விராஜ் என்ற நடிகரும் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடியபோகிறது. இதனை பற்றி அந்த நடிகர் கூறுகையில் ‘என்னை பிடித்த ஏழரை நாட்டு சனி முடிந்தது. அந்த சீரியலில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதனை நடிகைதான் கண்டுபிடிப்பார்கள். அதற்க்கு ஏன் எங்களை டம்மியாக காட்டுகிறார் என தெரியவில்லை. அந்த சீரியல் … Read more