புதுச்சேரியில் பாஜக போட்டி.? முதல்வர் ரங்கசாமி புதிய தகவல்…

Puducherry CM Rangasamy says about Lok sabha election 2024

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என பல்வேறு கட்ட அரசியல் திருப்பங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.   தேசிய அளவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க கடுமையாக வேலை செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கொண்டுள்ள பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் போராடி வருகிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியை தேடும் பணி 3 வது நாளாக தீவிரம்..! இப்படியான சூழலில், புதுச்சேரியில் … Read more

ஆட்சியில் இருந்தும் சின்ன விஷயம் கூட செயல்படுத்த முடியல… புதுச்சேரி முதலமைச்சர் ஆதங்கம்.!

ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.  இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற … Read more

கடல் அரிப்பை தடுக்க 5 கோடி நிதி.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கற்களை கொட்டுவதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.  மாண்டஸ் புயல் கரையை கடந்து வருவதன் காரணமாக வடதமிழகம் பகுதியில் காற்றின் வேகமும் மழையின் அளவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுச்சேரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கிறது. மேலும், அப்பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரை சாலை, பழைய துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் … Read more

#Breaking:”தியாகிகள் பென்சன் ரூ.10 ஆயிரமாகவும்;ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.25 ஆயிரமாகவும் உயர்வு” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!

புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரி முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.அதன்படி, புதுச்சேரியில் தியாகிகள் பென்சன் ரூ.9 ஆயிரத்திலிருந்து ரூ.10,000 ஆயிரமாக உயர்த்தப்படும். பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்படும். ஆதிதிராவிட மற்றும் பட்டியலின மக்களின் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து … Read more