கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார்!

கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று பெண் கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார். நாடு முழுவதிலும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் சிறுவயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு வியாபாரிகளும் நூதனமான முறையில் மறைமுகமாக கஞ்சாவை விற்பனை செய்து கடத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த இடத்திற்கு … Read more

விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி!

விபச்சார தொழில் செய்யும் எஜமானியிடம் ஆட்டையை போட நினைத்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட வேலைக்காரி. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய வீட்டு வேலை செய்யும் பெண்மணி தனது எஜமானிக்கு உண்மையாக இருக்க நினைக்காமல் எஜமானியின் ஆடம்பர வாழ்வைப் பார்த்து பொறாமை பட்டுள்ளார். கணவன் இறந்த பின்பு விபசார தொழில் செய்து வந்த அந்த எஜமானிக்கு அந்த தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்து பல வீடுகள் கட்டி அவருடைய மகளுக்கும் … Read more

“காவலர்கள் தீபாவளி வெகுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம்” – புதுவை போலீஸ் சுற்றறிக்கை.!

காவலர்கள் தீபாவளி வெகுமதி கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று புதுவை உணவு கடத்தல் பிரிவு போலீஸ் சுற்றறிக்கை வெளிட்டுள்ளது. புதுச்சேரியில் ஏதேனும் காவலர்கள் தீபாவளி வெகுமதியாக லஞ்சம் கேட்டால் கொடுக்காமல் அதனை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்சம் ஒழிப்பு அதிகாரிகளிடம் போதிய ஆதாரங்களுடன் தெரிவிக்குமாறு உணவு கடத்தல் பிரிவு போலீசார் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக – விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு.. கூட்டத்தை தடுக்க தடியடி நடத்திய போலீசார்!

பாஜக – விசிக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால், கூட்டத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார் என்றும், ஆனால் … Read more

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஆரம்பாக்க ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருவள்ளுவர் மாவட்டம், ஆரம்பக்கம் அருகே ஒருங்கிணைந்த சோதனை சாவடி ஒன்று உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இருந்து, 4 டன் ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ரேஷன் அரிசிகள், ஆந்திராவுக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து 2 சரக்கு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடித்த போலீசார்! இலங்கை விரையும் தனிப்படை போலீசார்!

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய இலங்கை விரையும் தனிப்படை போலீசார். நடிகர் விஜய் சேதுபதி, பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு, ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பல தாரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். … Read more

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை. சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். மொத்த வியாபாரம் செய்யும் நகை கடையில், பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நாகர்களை கொள்ளையர்கள் திருடி உள்ளனர். நகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் … Read more

டெல்லியில் போதைப்பொருள் விற்ற கும்பலை கைது செய்த போலீசார்!

டெல்லியில் போதைப்பொருள் விற்ற இரண்டு நேபாள நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தலைநகர் டெல்லியில், குர்கான் மற்றும் நொய்டாவின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் சப்ளை செய்யப்படுவதாகவும், இவர்கள் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் டெல்லி குற்றப்பிரிவு போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் போதைப்பொருள் சாம்பலை செய்த நீரஜ் மற்றும் சிவா என்ற இரண்டு நேபாள நாட்டினரை கைது செய்துள்ளனர். இவர்களது வாடகை வீட்டில் இருந்து, பல லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் … Read more

சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள்! பின்னணி என்ன? போலீசார் விசாரணை!

சாலையில் சிதறி கிடந்த பல்கலைகழக விடைத்தாள்கள் குறித்து போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.புதுக்கோட்டை பகுதியில், வாகனம் ஒன்று வேகமாக கரூர் நோக்கி பயணித்தது. அப்போது, அந்த வாகனத்தில் இருந்து, பேப்பர் கட்டுகள் கீழே விழுந்த நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் சென்றனர். அந்த பேப்பரை எடுத்து பார்த்த போது, அந்த ,பேப்பர்கள் அனைத்தும், பல்கலைக்கழக தேர்வில் எழுதப்பட்ட, திருத்தப்படாத விடைத்தாள்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து, மாயனூர் காவல்நிலையத்தில், பொதுமக்கள் புகார் அளித்தனர். … Read more

வாட்சப் குரூப்பில் பகிரப்பட்ட ஆபாச வீடியோ! கோவா துணை முதல்வருக்கு வந்த சோதனை!

கோவா துணை முதல்வரின் கைபேசியில் இருந்து பகிரப்பட்ட ஆபாச வீடியோ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே இணையதளம் அடிமையாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கோவாவின் துணை முதல்வரான சந்த்ரகாந்த் காவ்லேக்கரின் போனில் இருந்து, நேற்று அதிகாலை 1:20 மணியளவில், ‘VILLAGES OF GOA’ என்ற வாட்சப் குரூப்பில் ஒரு ஆபாச வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசியல் ரீதியாக இந்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவா முன்னணி கட்சியின் மகிளா பிரிவினர், … Read more