#BREAKING: தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம்..!

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக தமிழக அரசு சார்பில் தகவல். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய அத்தியாவசிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க கூடிய வகையில் தமிழகத்திலேயே அதன் உற்பத்தியை துவங்குவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். அதன்படி, தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தோடு (TIDCO) இணைந்து தமிழகத்திற்கு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றை தயாரிக்க விருப்பம் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு … Read more

உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதன் அறிகுறிகள் என்னென்ன?

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும் மக்களுக்கு பல அறிவுரைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு வழங்கி வருகிறது. கொரோனா பாதித்த நோயாளிகளில் 15% பேருக்கு ஆக்சிஜன் அளவு 94 ஐ விட குறைவாக இருக்கிறது. 5% பேருக்கு மட்டுமே 90 ஐ விட குறைந்து உள்ளது. இவர்களுக்கே மூச்சு விடுவதில் அதிக சிரமம் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் நமது உடலில் ஆக்சிஜன் அளவு … Read more

நாளை முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக தயாராகும் இரண்டாவது அலகு…!

தூத்துக்குடி மாவட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 2-வது அலகு நாளை முதல் செயல்படவுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வந்தனர். இதனால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதி … Read more

கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகள்…! மேலும் 3 மாவட்டங்களுக்கு 150 செறிவூட்டிகள் அனுப்பி வைப்பு…! – தமிழக அரசு

தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக கோவைக்கு 336 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு 50 செறிவூட்டிகள் வீதம், 150 செறிவூட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம், அமெரிக்க இந்திய தொழில் உத்தி கூட்டாண்மை மன்றத்தைச் (US-India … Read more

தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு..? மத்திய அரசு..!

தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்  தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் கொரோனா சிகிச்சை, மருந்துகள் மற்றும் படுக்கை குறித்து தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஏற்கெனவே தமிழகத்திற்கு 420 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. பின்னர், தமிழகத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை … Read more

4 கன்டெய்னர்களில் 85.18 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது.!

இன்று ஒடிசாவில் இருந்து 4 கன்டெய்னர்களில் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்தது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து நான்கு கன்டெய்னர்களில் ஆக்சிஜனுடன் சரக்கு ரயில் தண்டையார்பேட்டை வந்தடைந்தது. ரயிலில் வந்த 4 கன்டெய்னர்களில் மூலம் மொத்தம் 85.18 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தமிழகம் வந்து சேர்ந்தது. தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை 1,242.8 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் ரயிலின் வந்துள்ளது. 22வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் 4 கன்டெய்னர்களில் 85.18 MT மருத்துவ … Read more

சீனாவிலிருந்து டெல்லிக்கு 6000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி – கெஜ்ரிவால்

கொரோனா 3 வது அலையை சமாளிக்க டெல்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6000 சிலிண்டர்கள் இறக்குமதி. டெல்லியில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக உச்சத்தை எட்டிவந்த நிலையில், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் டெல்லி அரசின் பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளினால் தற்போது அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று மட்டும் 1,550 ஆக புதிய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது,207 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மார்ச் மாதத்திற்கு … Read more

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு-மத்திய அரசு உத்தரவு…!

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும்,ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.எனவே, தமிழகத்திற்கு தினசரி வழங்கும் ஆக்சிஜன் அளவைவிட கூடுதலாக 180 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,மத்திய … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்…!

ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 12ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 4.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்ட  நிலையில், லாரி மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய முதல் நாள் இரவே திடீரென்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் குளிர்விப்பான் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக உற்பத்தி … Read more

ஆக்சிஜன் ரயில்.., 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டாவது அலை காரணமாக மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் … Read more