கோடிஸ்வரருக்கு வந்த சோதனை.! மகன்,மகள்கள் செய்த கொடுமை.! பசியும், பட்டினியுமாக தவிக்கும் தந்தை.!

சேலத்தில் ராமசாமி என்ற அந்த முதியவருக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து உள்ளது. இவருக்கு பச்சமுத்து என்ற ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு ராமசாமி மகன் மருகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி கூறி அவரை பச்சமுத்து அடித்து உதைத்து துன்புறுத்தியும்,மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மகன் தன்னை அடித்தும், பின்னர் முதியவரை அவரது மகள்களும் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. … Read more

தனது 20 வருட நண்பரை காதல் திருமணம் செய்த 65 வயது மூதாட்டி.!

கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். கணவர் மறைந்த பிறகு லட்சுமி அம்மாளை உதவியாளராக வேலை செய்து கோச்சானியன் தான் தற்போது வரை கவனித்து வருகிறார். 20 ஆண்டு கால நண்பர் கோச்சானியனை திருமணம் செய்ய லட்சுமி அம்மா விருப்பம் தெரிவித்துள்ளார். கேரளா திருச்சூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவனை இழந்தார். பின்னர் லட்சுமி அம்மாள் கணவரின் உதவியாளராக வேலை … Read more

கொள்ளையடித்த பணத்தை வீதியில் தூக்கி எரிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய தாடி வைத்த முதியவர்.!

அமெரிக்காவின் கொலொராடோ பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு வங்கியில் கொள்ளை அடித்த தாடி வைத்த டேவின் வெயின் முதியவரை போலீசார் கைது செய்தனர். அடித்த பணத்தை வெளிய வந்த கையோடு எல்லா திசைகளிலும் தூக்கி எறிந்து கொண்டே ஹாப்பி கிறிஸ்துமஸ் என வாழ்த்துகள் தெரிவித்தார். அமெரிக்காவின் வயதான வெள்ளை தாடி வைத்த முதியவர் ஒருவர், கொலொராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள அகாடெமி வங்கியை நோட்டமிட்டு கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் கொள்ளையடித்தார் என போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தை … Read more

புகைப்படத்தை காட்டி மிரட்டியவரை கண்களை மூட சொல்லி கழுத்தை அறுத்த இளம் பெண்.!

சென்னையை  சேர்ந்த 50 வயதுடைய சேகர் மகளின் தோழியான 22 வயது பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம். சேகர் தன்னுடன் அந்த பெண் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி, குடும்பத்தினரை சேகர் மிரட்டி வந்ததால் கழுத்தை அறுத்து கொலை. சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்க வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது சடலமாக கிடந்தவர், … Read more

வயதானவரிடம் உதவுவது போல் நடித்து பாசத்தை காட்டி பணம் பறிக்கும் பலே திருடன்.!

சென்னையில் தனியாக செல்லும் முதியவர்களிடம் தெரிந்த நபர் போல் பேசி உதவுவதாக சொல்லி போக வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்று பணம் பறிக்கும் திருடன். இது குறித்து டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி வரும் போலீசார், சிசிடிவி காட்சிகளில் மூலம் அந்த நபரை தேடி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 93 வயதான முதியவர். இவர் மீன்வளத் துறையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 1980-ம் ஆண்டு தான் ஓய்வு பெற்றார். … Read more

கொள்ளையர்களை சேர்களால் அடித்து விரட்டிய கணவன் , மனைவி !

நெல்லையில் முதியவர்கள் திருடர்களை துரத்தி துரத்தி அடித்த சிசிடிவி காட்சிகள் வெளியானது. நெல்லை மாவட்டதில் உள்ள கடயத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர், சண்முகவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று இரவு 11.30 மணியளவில், வீட்டின் வாசலில் அமர்திருந்தனர். அப்பொழுது வீட்டிற்குள் வந்த முகமூடி அணிந்த நபர்கள் இருவர், சண்முகவேலை தாக்கினார். உடனே அவரும் அவரின் மனைவியும் ,  சண்முகவேலும்  அந்த நபர்களை அங்கிருந்த சேர் மற்றும் இதர பொருட்களை கொண்டு தாக்கினார்கள் … Read more