கனமழை : வீட்டு சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி…!

ஈரோட்டில் தொடர் கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மரப்பாலம் வீதியில் அங்கம்மாள் என்னும் மூதாட்டி தனது மகன் ராமசாமியுடன் வசித்து வருகிறார். நேற்று மாலை முதல் பெய்த தொடர் கனமழை காரணமாக மூதாட்டி வசித்து வந்த ஓட்டு வீடு பலவீனமடைந்துள்ளது. இந்நிலையில், தூங்கிக்கொண்டிருந்த அங்கம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே மூதாட்டி … Read more

நீ தீயசக்தி……….பில்லி சூனியம்….தனேக்கே சூனியமான…….70 வயது மூதாட்டி நாக்கை வெட்டிய விபரீத சம்பவம்….!!

தீய சக்தி கொண்ட் பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் தீய சக்தி கொண்ட பெண் எனக் கருதி 70 வயது மூதாட்டியின் நாக்கை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவம் பீகார் மாநிலம் ரோஹ்டா மாவட்டத்தில் உள்ள ரிடியா கிராமத்தில் ராஜகாளி தேவி என்ற பெண் மூதாட்டி தன் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.இவர் பில்லி சூனியம் வைப்பது … Read more