புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது..? தெரிந்து கொள்ளுங்கள்..!
புத்தாண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் புத்தாண்டு அன்று சில முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் புத்தாண்டு அன்று அதிகப்படியான சந்தோசம் காரணமாக, நாம் சில தவறுகளை செய்கிறோம். இதன் காரணமாக ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக அமைவதில்லை. புத்தாண்டின் முதல் நாளில் வாஸ்து சாஸ்திர பரிகாரங்களைச் செய்வதன் மூலம், ஒரு நபர் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தின் நன்மைகளைப் பெறுகிறார். புத்தாண்டில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம். புத்தாண்டின் … Read more