செவ்வாய் கிரகத்தில் வானவில்லா?..வைரலாகும் புகைப்படம்-நாசா விளக்கம்..!

செவ்வாய் கிரகத்தில் ‘வானவில்’ இருப்பது போன்று வெளியானப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.அது எப்படி சாத்தியமாகும்? என நெட்டிசன்கள் கேள்வி. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த மாதம்,பெர்சிவரென்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.தற்போது அந்த ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Many have asked: Is that a rainbow on Mars? No. Rainbows aren't possible here. … Read more

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்…! புகைப்படத்தை வெளியிட்ட நாசா…!

பெர்சவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நாசா விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி  என்ற பெர்சவரன்ஸ் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிலுள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை நெருங்கியதை அடுத்து, விஞ்ஞானிகள் அனைவரும் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். தற்போது பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் … Read more

மீண்டும் சாதித்த எலான் மஸ்க்.. 4 பேருடன் விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் “பால்கன் 9” ரக ராக்கெட் மூலம் 4 விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தனர். தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா தொடங்கியது. அதன்படி கடந்த மே மாதம், நாசா விண்வெளி வீரர்களான பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லியை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பினார்கள். அந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. மேலும், அவர்களின் ஆராய்ச்சியை முடித்துவிட்டு, … Read more

தேவாஸ் நிறுவன வழக்கு! இழப்பீடு வழங்க கோரி நாசாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

பெங்களூரை சேர்ந்த தேவாஸ் நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்க கோரி, இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2004-ம்  ஆண்டு, பெங்களூருவை தலைமையிடமாக  கொண்டு, இஸ்ரோவின் முன்னாள் அதிகாரிகள் சிலரும் மற்றும் அமெரிக்க தொழிலதிபர்கள் சிலரும் சேர்ந்து ஆரம்பித்தது தான் இந்த தேவாஸ் புத்தாக்க நிறுவனம். மொபைல் போன் நிறுவனங்களுக்கு மல்டிமீடியா சேவையை வழங்குவது தான் இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும். இதற்காக தேவாஸ் நிறுவனம், 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இரண்டு செயற்கை கோள்களை குத்தகைக்கு … Read more

நிலவின் மேற்பரப்பில் “நீர்” இருக்கிறது.. நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று பலர் கூறியதை நாம் அறிந்தோம். ஆனால் தற்பொழுது, நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் நிலவில் மனிதர்கள் வாழ இயலுமா? எனும் ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ???? ICYMI… using our @SOFIATelescope, we found water on … Read more

196 நாட்கள் கழித்து பூமிக்கு திரும்பிய ‘நாசா விண்வெளி’ வீரர்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர், பூமிக்கு திரும்பினார்கள். நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழு, கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி விண்வெளிக்கு சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எஸ்படிஷன் 63 எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது அங்கிருந்து பூமியை எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டுள்ளது. Touchdown!!! … Read more

நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!

நிலவில் 4-ஜி நெட்வர்க்கை அமைக்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ள நாசா, பிரபல நிறுவனமான நோக்கியாவிற்கு 103 கோடி ருபாய் வழங்கியுள்ளது. ஒரு காலத்தில் நிலவை யாரும் எட்டமுடியாது என்று கூறிய நிலையில், தற்பொழுது நிலவை எட்டும் உயரத்திற்கு நாம் அடைந்துவிட்டோம். அந்தவகையில் தற்பொழுது நிலவில் 4-ஜி நெட்வர்க் அமைக்கும் பணியில் நாசாவுடன் நோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் … Read more

ரூ.169 கோடி மதிப்புள்ள கழிவறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது..!

நாசா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐஎஸ்எஸ்)  நார்த்ரோப் க்ரம்மனின் சிக்னஸ் என்ற விண்கலத்தை நேற்று மாலை வர்ஜினியாவின் வாலோப்ஸ் விமான நிலையத்திலிருந்து ஏவியது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும்  சிக்னஸ் என்ற விண்கலம் கடந்த வியாழனன்று வர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவிலிருந்து புறப்பட இருந்தது. ஆனால், விண்கலம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்கலம் ஏவப்படும் திட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு நேற்று மாலை நார்த்ரோப் … Read more

நீர் மற்றும் ஆக்ஸிஜனின்றி துருப்பிடிக்கும் நிலா.. இதுதான் காரணம்!

நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமல் நிலா துருப்பிடித்து உள்ளதாகவும், அதன் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காற்று இல்லாத சந்திரனில் துருப்பிடித்திருப்பது, விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் ஹேமடைட் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹேமடைட் என்பது ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரும்பு வடிவமாகும். சந்திரன் துருப்பிடித்ததற்கு நீர் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இங்கு பூமியில் நீர் மற்றும் காற்றை உருவாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சந்திராயன் … Read more

56 வருடம் கழித்து உலகிற்கு திரும்பும் நாசாவின் முதல் செயற்கைக்கொள்!

நாசாவின் முதல் விண்கலமான ASA’s Orbiting Geophysics Observatory 1 (OGO-1), இந்த வார இறுதியில் பூமிக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 அன்று அரிசோனா நாட்டின் கேடலினா ஸ்கை சர்வே (CSS) ஒரு சிறிய பொருளைக் கவனித்தது, அது உலகை நோக்கி வருவதாக தெரிவித்தனர். இதனை கவனித்த ஹவாய் பல்கலைக்கழகத்தின் சிறுகோள் நிலப்பரப்பு-தாக்கம் கடைசி எச்சரிக்கை அமைப்பு, (Asteroid Terrestrial-impact Last Alert System ATLAS ) உண்மை என உறுதிப்படுத்த தொடங்கியது. இறுதியாக, நாசாவின் … Read more