திமுகவின் போலி சமூகநீதி சாயம் வெளுத்து விட்டது -அமைச்சர் எம்.சி சம்பத்

திமுகவின் போலி சமூகநீதி சாயம் வெளுத்துவிட்டது என்று அமைச்சர் எம்.சி சம்பத்  தெரிவித்துள்ளார்.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை பெண் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருபவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது.இது குறித்து ராஜேஸ்வரி புவனகிரி காவல்துறையிடம் புகார் அளித்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக, தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் … Read more

சென்னையில் மெட்ரோ ரயில் காலை 7 மணிக்கே புறப்படும் – அமைச்சர் எம்.சி.சம்பத்

சென்னையில் மெட்ரோ ரயில் காலை  7 மணிக்கே புறப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் திங்கள் முதல் மீண்டும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க உள்ளது. மேலும், மெட்ரோ நிர்வாகம் செப்டம்பர் 7-ஆம் தேதி மெட்ரோ ரயில் இயங்க உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. அதில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.அலுவலகம் செல்லும் நேரமான காலை 8:30 … Read more