மீண்டும் உருவாகிறதா ரோஜா-2.! ஹீரோ யார் தெரியுமா.!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை சிறிது ஒதுக்கி வைத்து விட்டு ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். தற்போது இவர் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார்.பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, அதிதிராவ் ஹைத்ரி, அஸ்வின், ஜெயராம், சரத்குமார், கிஷோர், … Read more

இந்த காலம் தான் தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம்: கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து பிரபலமான தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். இவர் முதன்முதலில் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் பொன்மாலை பொழுதினில் என்ற பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் திருப்பூரில் நடைபெற்ற தமிலாற்றுப்படை தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ், ஆட்சி மொழியாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் காலம், தமிழர்களின் கனவு நிறைவேறும் காலம் என்றும்,  இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இலையில், தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்படத்தில், விக்ரம். ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், அமலாபால், மோகன் பாபு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் பிரபல மலையாள நடிகரான ஜெயராமும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இயக்குனர் மணிரத்னம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக்கியுள்ள படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவர் நரம்பியல் பிரச்னை காரணமாக, மாதம் ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவரை சந்திப்பதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், பரிசோதனை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவான பல படங்கள், பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரான மணிரத்னம் அவர்கள் நெஞ்சு வலி காரணமாக, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணிரத்னத்தின் கனவு படம் நிஜமாகிறது, வரப்போகிறான் பொன்னியின் செல்வன்,கலக்க வரும் காவியம்

தமிழ் சினிமா உலகத்தில் தனக்கென தனி இடத்தையும் தனி மதிப்பையும் தானாகவே உருவாக்கிகொண்டவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் ஆவார். இவரது படம் என்றாலே ரசிகர்களிடமும்  தமிழ் சினிமாவிலும்  ஒருவித அதீத  எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.இந்நிலையில்  இவர் இயக்கத்தில் கடைசியாக உருவாகி வெளியான திரைப்படம்  ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது.இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஒரு வெற்றிபடத்தை  படத்தை  இயக்கவுள்ளார் மணிரத்னம். மேலும் இவர் இயக்கிவரும்  இந்தப் படத்திற்கு ‘பொன்னியின் செல்வன்’ … Read more

மணி ரத்தினம் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு…..!!!

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இயக்குனர் தனா இயக்கம் படத்தில், விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க உள்ளனர். நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது. இந்நிலையில், படைவீரன் படத்தை இயக்கிய மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனா, அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்றாஸ் … Read more

திரையரங்கை சிதறடிக்க வருகிறது..! செக்கச்சிவந்த வானம்..!!ரீலிஸ் தேதி இதோ..!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீசாக … Read more

இந்திய சினிமாவிற்கே வரலாறு காணாத வெற்றியை காட்டிய படம்- வசூலில் மைல் கல்

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். ஆனால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர் இயக்கத்தில் வெளிவந்த Sonu Ke Titu Ki Sweety என்ற படம் உலகம் முழுவதும் ரூ 135 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம். முன்னணி நடிகர்கள் படங்களே பாக்ஸ் ஆபிஸில் தடுமாற, இப்படி புதுமுகங்கள் நடித்த படம் வசூல் சாதனை படைப்பது எல்லோருக்கும் ஆச்சரியம் தான். … Read more