“ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்!எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம்”- முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை:மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு,ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் எனவும்,எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம் எனவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதியளித்துள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி … Read more

மொழிப்போர் தியாகிகள் தினம்:முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சென்னை:மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று,சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழினத்தின் மாபெரும் போரில்,தமிழ்மொழி காக்க இன்னுயிர் ஈந்து,வீரமரணம் அடைந்த மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில்,ஒவ்வொரு ஆண்டும் ஜன.25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாளான இன்று, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு முதல்வர் … Read more

மொழிப்போர் தியாகிகள் தினம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை மரியாதை செலுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.  இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டம் ஒரு மாபெரும் புரட்சி ஆகும். அந்த வகையில், மொழிப்போர் தியாகிகள் தினமான ஜன-25-ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். இதனையடுத்து, மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு … Read more