பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த பெண் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலே உயிரிழப்பு.!

சென்னையில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பெண்மணி மீது பேருந்து ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் எழிலரசி என்பவர் அவரது கணவருடன் ஆயிரம் விளக்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டையை நோக்கி சென்றார். பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அவர்களின் வாகனத்தின் பின்னால் வந்த மாநகரப்பேருந்து … Read more

மதுரையில் நடந்து சென்ற பெண்னிடம் 10 பவுன் நகை வழிப்பறி!

மதுரை:சரவணன் இவர் செக்கானூரணி அருகே கத்தப்பட்டியை சேர்ந்தவர் . இவரது மனைவி பெயர் சுவேதா. இவர் மீனாட்சியம்மன் கோவில் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். இவர் 10 பவுன் நகையை கையில் வைத்துகொண்டு நடந்து சென்றார்.அப்போது அப்பகுதியில் சாலையில் சில்லறை நாணயங்கள் சிதறி கிடந்தன. உடனே சுவேதா தனது கையில் இருந்த நகை பையை தரையில் வைத்து விட்டு நாணயங்களை எடுக்க சென்றார்.அப்போது சுவேதாவின் பையில் இருந்த நகையை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத பெண் எடுத்து … Read more