ஓரமா நில்லுங்க.. கேமராவுக்கு போஸ் கொடுக்கணும்… சுனில் சேத்ரியைத் ஓரம்கட்டிய இல கணேசன்…!

டுராண்ட் கோப்பை, இறுதிப் போட்டியில் வென்ற பெங்களூரு எஃப்.சி அணிக்கு விருது வழங்கும் விழாவில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசன், சுனில் சேத்ரியை தள்ளி விட்ட வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெங்களூரு எஃப்.சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை எஃப்.சி அணியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு எஃப்.சி … Read more

#BREAKING: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்..!

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம் செய்து  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். சிக்கிம் மாநில ஆளுநர் கங்காதர் பிரசாத் மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், இல.கணேசன் நியமனம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சையை சார்ந்த இல.கணேசன்(76) தமிழக பாஜக தலைவராகவும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தவர். பாஜகவில் தேசிய … Read more

சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை – இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில், பாதிப்பு இல்லாத மக்களுக்காக தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தில் மறுபரிசீலனை … Read more

பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை -இல.கணேசன்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.  அதிக பொதுச்சொத்துகள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றால் ஆயுதங்கள் பயன்படுத்துவதில் தவறில்லை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் இதன் போராட்டத்தில் பல்வேறு பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தது. இந்நிலையில் இன்று பாஜக … Read more

பிரதமர் தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது – இல.கணேசன்

பிரதமர் தமிழகம் வந்ததால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்க்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.இதில் இரண்டு தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் தங்கியதால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அமமுக வாக்குகளை பிரிப்பதால் அதிமுக தோல்வி அடையும் – பாஜக மூத்த தலைவர் கருத்து

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடை பெற்று  வருகிறது.ஆனால் சசிகலா குடும்பத்தினர் தனித்து விடப்பட்டனர்.இந்த சமயத்தில் தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதற்கு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக  ஈரோட்டில் பாஜக … Read more

காங்கிரஸ் கட்சி ஒரு பெருங்காய டப்பா-இல.கணேசன்

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி மக்களவை தேர்தல் நேற்றுடன் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதன் பின்னர் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் இந்திய அளவில் பாஜக கூட்டணி முன்னிலை பெரும் என்றும்,தமிழக அளவில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கருத்து கணிப்பு தொடர்பாக  ஈரோட்டில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,திமுக பெருமைப்பட ஒன்றுமில்லை. தேர்தல் … Read more