கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றை கிலோ நகைகள் மீட்க்கப்பட்டதா..??

சென்னை கொளத்தூரில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றை கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள நகைகக்கடையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட நாதுராம் மற்றும் கூட்டாளிகள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் எங்கு நகைகளை விற்றார்கள் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர். இந்த … Read more

அடுத்த‌ யுத்த‌ம் ஈரானில்…?

ஈரான் நாட்டில் ஏற்ப‌ட்டுள்ள‌ பொருளாதார‌ நெருக்க‌டியும், பொருட்க‌ளின் விலை அதிக‌ரிப்பும் நாட‌ளாவிய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ளை தூண்டி விட்ட‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் வ‌ங்கிக‌ளையும், அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளையும் தாக்கியுள்ள‌ன‌ர். இன்று வ‌ரையில் இருப‌து பேர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு ப‌லியாகியுள்ள‌ன‌ர். இறுதிக் க‌ட்ட‌த்தில் ஈரானிய‌ அர‌சும் சில‌ விட்டுக் கொடுப்புக‌ளை செய்த‌து. உதார‌ண‌த்திற்கு, இனிமேல் முக்காடு போடாத‌ பெண்க‌ளை கைது செய்வ‌தில்லை என்று அறிவித்த‌து. ஆனால், அது மிக‌வும் கால‌தாம‌த‌மான‌ முடிவு. பொருளாதார‌ நெருக்க‌டிக்கு தீர்வு காணாத‌ வ‌ரையில் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ஓய‌ப் போவ‌தில்லை. … Read more