இலங்கையில் பொருளாதார நெருக்கடி இன்னும் இரு வருடங்களுக்கு நீடிக்கும் – நிதி அமைச்சர் அலி சப்ரி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுவதுடன், மின் தடையும் இலங்கையில் பல மணி நேரங்கள் காணப்படுகிறது. கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கையில் சுதந்திரம் கிடைத்த தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுபின்பதாக . எனவே இலங்கையில் உள்ள அரசாங்கத்தை ராஜினாமா செய்யக்கோரி இலங்கை பொது மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி … Read more

#BREAKING : ‘இது சரியல்ல’ – இலங்கையில் பதற்றத்தை தணிக்க ஐ.நா அறிவுரை..!

இலங்கையில் பதற்றத்தை தணிக்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும் என ஐ.நா அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு … Read more

இலங்கையின் புதிய அமைச்சர்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது நான்கு புதிய அமைச்சர்களை அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என எதிர்க்கட்சிகள்,பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் கோபம்: பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளன மற்றும் வாழ வழியில்லாத சூழல் மக்களிடையே வேதனையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது.இந்த கோபம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்,மாபெரும் போராட்டத்தை … Read more

அடுத்த‌ யுத்த‌ம் ஈரானில்…?

ஈரான் நாட்டில் ஏற்ப‌ட்டுள்ள‌ பொருளாதார‌ நெருக்க‌டியும், பொருட்க‌ளின் விலை அதிக‌ரிப்பும் நாட‌ளாவிய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ளை தூண்டி விட்ட‌து. ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ள் வ‌ங்கிக‌ளையும், அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளையும் தாக்கியுள்ள‌ன‌ர். இன்று வ‌ரையில் இருப‌து பேர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு ப‌லியாகியுள்ள‌ன‌ர். இறுதிக் க‌ட்ட‌த்தில் ஈரானிய‌ அர‌சும் சில‌ விட்டுக் கொடுப்புக‌ளை செய்த‌து. உதார‌ண‌த்திற்கு, இனிமேல் முக்காடு போடாத‌ பெண்க‌ளை கைது செய்வ‌தில்லை என்று அறிவித்த‌து. ஆனால், அது மிக‌வும் கால‌தாம‌த‌மான‌ முடிவு. பொருளாதார‌ நெருக்க‌டிக்கு தீர்வு காணாத‌ வ‌ரையில் ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் ஓய‌ப் போவ‌தில்லை. … Read more