மூணாறு நிலச்சரிவு: 56 ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை.!
கேரளா மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்வு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடந்து பெய்து வந்த கனமழை காரணமாக ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி 8-நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஒருவரது உடல் கண்டுடெக்கப்பட்டுள்ளது தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது மாயமாகியுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று … Read more