கேரள நாட்டில் அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் வயநாடு..!
கேரள நாட்டில் உள்ள வயநாடு மாவட்டத்தில் அனைத்து இளைஞர்களுக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்நிலையில் இதிலிருந்து மக்களை காப்பதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கினர். நான்காம் கட்டமாக 18 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தற்போது தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் முதல் … Read more