வெளியூர் பத்திரிக்கையாளர்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம்! உள்துறை அமைச்சகம் வலியுறுத்தல்!

காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அமர்நாத் யாத்திரைக்கு சென்றவர்கள் திரும்ப வர வைக்கப்பட்டனர்.  அம்மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை  தற்போது மத்திய அரசு  நீக்கியுள்ளது. இம்மாதிரியான பதற்றமான சூழலில் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் மட்டும் காஷ்மீரில் இருங்கள். வெளியூர் பத்திரிக்கையாளார்கள் காஷ்மீருக்குள் வர வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் சேம் ! சேம் ! என எதிர்க்கட்சி முழக்கம் !

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால்  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக  வேண்டும் என கொறடா உத்தரவு விட்டு இருந்தார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை  உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அறிவித்தார்.அந்த அறிவிப்பில் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என அறிவித்தார். மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது.ஜம்மு-காஷ்மீர்  சட்டப்பேரவையுடன் கூடிய … Read more

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து! குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின் முடிவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவை மற்றும் மக்களவையில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் காஷ்மீர் விவகாரம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும்  இந்திய அரசியல் சாசனத்தின்  சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய குடியரசு தலைவர் … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை கண்டித்து வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பும் அந்தஸ்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலங்கவையைல் கடும் அமளி ஏற்பட்டுள்ளது . கடந்து ஒருவரமாகவே காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிகழ்த்து வருகிறது அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .இதனால் அணுகு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் . இதனிடையில் இன்று ஜம்மு காஷ்மீர் பற்றி முக்கிய தகவல் வெளியாகலாம் என்றும் இதுகுறித்து உள்த்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படி மாநிலங்களவையில் பேசிய … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து! இதனால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?!

காஷ்மீர் மாநிலமானது 1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்ற முயற்சித்ததால் இந்திய ராணுவ துணையோடு அதனை முறியடித்தது. இதற்காக காஷ்மீர் மன்னர் சில ஒப்பந்தங்களுடன்  ஜம்மு காஸ்மீரை இந்தியாவுடன் இணைத்து கொண்டார். அதன் படி, காஷ்மீர் பாதுகாப்பு, காஷ்மீர் வெளிநாட்டு விவகாரம், தகவல் தொடர்பு ஆகியவற்றில் மட்டுமே இந்திய அரசாங்கம் தலையிட முடியும். மேலும், இந்திய அரசியல் சட்டம் 370இன் படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலமானது … Read more

இரண்டாக பிரிகிறது காஷ்மீர் இனி மாநிலங்களில் யூனியன் பிரேதேசமாகிறது

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370வது சட்டப்பிரிவை ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.மேலும் ஜம்மு -காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிகிறது. ஜம்மு-காஷ்மீர்  சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக செயல்படும் எனவும் , லடாக்  சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக செயல்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

#Breaking : ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து-அமித்ஷா அறிவிப்பு

இந்திய அளவில் காஷ்மீர் தொடர்பான விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இன்று  மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால்  பாஜக உறுப்பினர்கள்  கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் கொறடா உத்தரவு விட்டார் . மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் … Read more

காஷ்மீரில் பதற்றம்! முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

காஷ்மீரில் தற்போது உச்சகட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது. பாதுகாப்பு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மக்களவையில் அமைச்சரவை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காஷ்மீரில் முன்னாள் முதலமைசார்கள், முப்தி, உமர் அப்துல்லா மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதன் பெயரில் இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுளளது என கூறப்பட்டு வருகிறது.

காஷ்மீர் விவகாரம்: உச்சநீதிமன்றம் நீதிபதி அமர்வு திடீர் விடுப்பு!

காஷீமீரில்  தற்போது உச்சகட்ட பதட்ட நிலை உருவாகியுள்ள்ளது. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் சுடப்பட்டுள்ளனர். முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்த முக்கிய நேரத்தில் திடீரென உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய அமர்வு விடுப்பு எடுத்துள்ளது. இந்த முக்கிய நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு விடுப்பு கொடுக்கப்பட்டதால் என்ன காரணம் என மக்கள் யோசித்து வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரம் : இரு அவைகளிலும் அமித்ஷா முக்கிய அறிவிப்பு!

காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால்  பாஜக உறுப்பினர்கள்  கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.  மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக  வேண்டும் என கொறடா உத்தரவு விட்டு உள்ளார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமித்ஷா பேச உள்ளார்.மேலும் காஷ்மீருக்கு வெளிமாநில பத்திரிகையாளர்கள் வர வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. … Read more