அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு!

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நாடாளுமன்ற,  சட்டமன்ற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்துள்ளது. அதிமுகவில் இரட்டை தலைமை தான் என்பதை … Read more

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது- அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழகத்தில் இப்போதைக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கொரானா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாகவே திரையரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள், போக்குவரத்துத் துறைகள் என அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு சில தளர்வுகளையும், போக்குவரத்துக்கு முழுமையான தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கும் அரசு தளர்வுகள் கொடுக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என … Read more