விபத்து நிகழ்ந்த இடத்தில் கமல் ஆஜராக அவசியமில்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பவ இடத்தில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது.இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில், துயர சம்பவம் நடந்த இடத்திற்கே தன்னை அழைத்து விபத்து தொடர்பாக நடித்து காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்தார் .கமல்ஹாசனின் மனுவை அவசர … Read more