விபத்து நிகழ்ந்த இடத்தில் கமல் ஆஜராக அவசியமில்லை -உயர்நீதிமன்றம் உத்தரவு

சம்பவ இடத்தில் கமல்ஹாசன் ஆஜராகி விளக்கம் அளிக்க தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்தது பற்றி கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரித்தது.இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் காவல்துறை துன்புறுத்துவதக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,  துயர சம்பவம் நடந்த இடத்திற்கே தன்னை அழைத்து விபத்து தொடர்பாக நடித்து காட்டுமாறு காவல்துறையினர் துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்தார் .கமல்ஹாசனின் மனுவை அவசர … Read more

இந்தியன்-2 விபத்து ! நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது.இன்று சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சம்மனை எற்று இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் நடிகர் கமல்ஹாசன் ஆஜராகியுள்ளார்.

#BREAKING:கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன்..!

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நாளை மறுநாள் சென்னை வேப்பேரி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் தர  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் – 2 விபத்து : முன் ஜாமீன் கோரி மனு

இந்தியன் – 2 படப்பிடிப்பில் கிரேன் விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில் , லைகா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  

#BREAKING: இந்தியன்-2 விபத்து- இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை

தற்போது சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் “இந்தியன் 2”.  கடந்த 19-ம் தேதி சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடந்த இதன் படப்பிடிப்பு போது இரவு கிரேன் விழுந்ததில் உதவி இயக்குனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியான விவகாரம் தொடர்பாக  திரைப்பட … Read more