இந்தோனேசியா சுனாமியின் கொடூரம் …..உயிரிழப்பு எண்ணிக்கை429 ஆக அதிகரிப்பு…!!
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட கொடூர சுனாமி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் எரிமலை கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று வெடித்து சிதறியது. இந்த எரிமலை வெடிப்பின் அதிர்வினால் சுந்தா ஜலசந்தி கடல் பகுதியில் 65 அடி உயரத்தில் சுனாமி உருவாகி தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவினை கடுமையாக தாக்கியது.இந்த ஆழிபேரலையால் பல வீடுகளும், கடைகளும் சின்னாபின்னமாகின.பல மக்கள் சுனாமியில் சிக்கி பலத்த காயமடைந்தனர். சிலர் சுனாமி … Read more