ஆவணங்களை சமர்பித்துள்ளோம்! உண்மை வெளியே வரும் என நம்புகிறோம்! – மாணவி பாத்திமா தந்தை லத்தீஃப் பேட்டி!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஐஐடி கல்லூரியில் பயின்று வந்த கேரளத்து மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அந்த தற்கொலை விவகாரத்தின் மீது தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் விசாரணையில் மாணவின் கைபேசியில் பதியப்பட்டிருந்த கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட சில பேராசிரியர்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாத்திமாவின் அப்பா லத்தீஃப், ‘ … Read more