குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள்

குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள். குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு … Read more

மணம் கமழும் பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்வது எப்படி

மீனை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது.அந்த வகையில் மீனை வைத்து ஆரோக்கியமாக எப்படிசமைப்பது  என்பதை பார்க்கலாம். பெப்பெர்கோர்ன் ஃபிஷ் செய்வது எப்படி? மணம் கமழும் பெப்பெர்கோர்ன் ஃபிஷ் எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: முள்ளில்லாத மீன்துண்டு – 3 மிளகு தூள் – 1  டீஸ்பூன் குடை மிளகாய் – 6 டீஸ்பூன், பொடியாக நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது – 1/2  டீஸ்பூன் எலுமிச்சை பழம்  சாறு –  … Read more

மணமணக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா?

மீன்களை விரும்பாத நபர்களே இருக்க முடியாது.  மீன்களில்  சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.அவ்வாறு மீன்களை நாம் தினமும் உணவில் எடுத்து கொண்டால் பல விதமான நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளாலாம்.  ஃபிஷ் ஃபிங்கர்ஸ்  செய்வது எப்படி? மீன்களை விரும்பாத குழந்தைகளுக்கு இவ்வாறு நாம் செய்து கொடுப்பதால் அவர்கள் மீன்களை விரும்பி உண்ணுவார்கள்.மண மணக்கும் ஃபிஷ் ஃபிங்கர்ஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறிவோம். தேவையான பொருட்கள் வஞ்சரம்  – அரை கிலோ வெள்ளை … Read more

நீண்ட ஆயுளை தரும் ஆரோக்கியமுள்ள கொழுப்பு உணவுகள்..!

நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருப்பது தான். எவ்வளவு காலம் உயிர் வாழ்கிறோம் என்பதை விட எவ்வளவு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பது தான் சிறந்த வாழ்வாக இருக்க முடியும். நாம் உண்ணும் உணவிலும், அன்றாட பழக்க வழக்கத்திலும் தான் இது போன்ற நன்மைகள் அடங்கி உள்ளன. நீண்ட ஆரோக்கியத்துடன் அதிக காலம் வாழ வைக்கும் தன்மை சில கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ளது. இந்த வகை உணவுகளில் அதிக பட்சம் … Read more

இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!

ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு. இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம். கிரீன் டீ அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்….!!அச்சத்தில் விவசாயிகள்…!

தூத்துக்குடி மாவட்ட கால்வாயில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே பாசனக் கால்வாயில் கருமை நிறத்தில் தண்ணீர் வரும் நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மீன்களும் செத்து மிதப்பதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் மருதூர் தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்லும் பாசனக் கால்வாயில் கடந்த 2 தினங்களாக தண்ணீர் கருமை நிறமாக கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான மீன்களும் செத்து மிதப்பதால்,இந்நீரை … Read more

மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதா!அதிகாரிகள் ஆய்வு..

மீன்களை பதப்படுத்தும் போது அதில்  ஃபார்மலின் ரசாயனம் கலக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை உக்கடம் மீன்சந்தையில் 45 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.ஆனால் அவ்வாறு வேதி பொருட்கள் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.3 நாட்கள் நடத்திய சோதனைக்கு பின்பு பதப்படுத்தப்படுவதற்கு ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது அதிகாரிகளால் உறுதிசெய்யப்பட்டது.

மீன்பிடித்துறைமுகத்தை தூய்மை செய்த கல்லூரி மாணவர்கள்..,

குளச்சல்: ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதை  முன்னிட்டு நேற்று நாகர்கோவில் அருகே நாவல்காடு  ஜேம்ஸ் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தூய்மை படுத்தும் பணியை ஜேம்ஸ் பொறியியல்  கல்லூரி தலைவர் ஜேம்ஸ் பிரேம்குமார் துவக்கி வைத்தார்.தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோபிரகாஷ், பைரவி பவுண்டேசன் நிர்வாக  இயக்குனர் சோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் தூய்மை பணியை செய்வதற்கு  முன்னதாக மாணவர்கள் ‘தூய்மையே சேவை’என்னும் பசுமை உறுதிமொழி … Read more