காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய காவலர்!

காப்பகத்திலிருந்து தப்பித்த பெண்ணை கண்டுபிடித்து கற்பழித்து கர்ப்பமாக்கிய தலைமை காவலர். ஒடிசா மாநிலத்தில் உள்ள ரூர்கேலா எனுமிடத்தில் மிக வறுமையில் தவித்த தாய் தனது 13 வயது மகளை கவனித்துக் கொள்ள முடியாததால் ஒரு காப்பகத்தில் சேர்த்துள்ளார். காப்பகத்தில் சிறுமிக்கு தேவையான வசதிகள் இல்லை எனவும் சிறுமி சிரமப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி அந்த காப்பகத்தில் இருந்து தப்பிக்க முடிவு செய்து யாரும் இல்லாத சமயத்தில் அங்கு இருந்து தப்பி ஓடியுள்ளார். சிறுமியை காணவில்லை என்ற … Read more

பிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.! வளைத்து பிடித்த ஊர்மக்கள்.! பின்னர் நடந்தது என்ன.?

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளன.கடந்த 2019-ம் ஆண்டு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்றபோது, அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தலைமைறைவானது தெரியவந்தது. பின்னர் வந்த அவர்களை ஊர்மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் … Read more

மரணத்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த மர்ம பெண்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

ரஷியாவின் Izluchinsk என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒன்பதாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த பெண், சில நிமிடங்களுக்கு அடுத்து திடீரென எந்தவித காயங்களும் இல்லாமல் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வைராகி இணையத்தில் பரவி வருகிறது. வெளிநாடுகளில் மாடிக்கு மேல் மாடி என பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதில் விபத்துதுகள் குறித்தும், விளைவை குறித்தும், யாரும் … Read more

தனது ஆசையை நிறைவேற்ற சர்க்கஸை விட்டு தப்பித்த குறும்புக்கார தம்பதி யானைகள்.!

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் இருந்து கர்லா மற்றும் ரன்னி ( Karla and Ranni ) என்ற இரு யானைகள் தப்பித்துள்ளது. அந்த இரு யானைகளும், சர்க்கஸை விட்டு வெளியேறி. அங்கு கிடைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்வாக சுற்றி திரிந்துள்ளது. பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் கயிறு கட்டி, அந்த யானையை இழுத்துச் சென்றனர்.  ரஷ்யாவில் உள்ள எக்டேரின்பெர்க் நகரில் உள்ள சர்க்கஸில் அடைத்து வைக்கப்பட்டு மனிதர்களின் சொல் பேச்சு கேட்கும் படி வளர்க்கபட்ட … Read more

பரபரப்பு.! கவுன்சிலர் பதவியேற்றத்துடன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய பொறியியல் பட்டதாரி.!

மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்று வந்தது. அதில் பொறியியல் பட்டதாரி இளைஞர் அரவிந்த் என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்று, கவுன்சிலர் பதவி ஏற்றத்துடன் சுவர் ஏறி ஓடிய தப்பி ஓடியுள்ளார். தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, வெற்றி வேட்பாளர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அதனை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு … Read more

நடுவானில் தீ.!சாதுரியமாக செயல்பட்ட விமானியால் 278 பயணிகள் தப்பினர்.!

புகுயோகா நகரில் இருந்து  புறப்பட்டு சென்ற  விமானம் ஒரு மணி நேரத்திற்கு  பின் நடுவானில் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. விமானி சாதுரியமாக செயல்பட்டு மீண்டும் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று  தலைநகர் டோக்கியோவிற்கு  புறப்பட்டு சென்றது. இந்த  விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு … Read more

கைலியை வைத்து மரத்தில் கட்டி வேலூர் சிறையிலிருந்து தப்பிய கைதி மீண்டும் கைது…!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மாவட்ட ஆண்கள் சிறையிலிருந்து தப்பிய சகாதேவன் என்ற விசாரணை கைதி கிருஷ்ணகிரி பர்கூரில் சிக்கினார்.. சிறையின் பின்பக்க மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி சகாதேவன் தப்பியதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது.