பிறந்த 4 நாட்களிலே பெற்ற குழந்தையை 5 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்.! வளைத்து பிடித்த ஊர்மக்கள்.! பின்னர் நடந்தது என்ன.?

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளன.கடந்த 2019-ம் ஆண்டு மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு லைன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் விசாரணை நடத்த சென்றபோது, அந்த தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தலைமைறைவானது தெரியவந்தது. பின்னர் வந்த அவர்களை ஊர்மக்கள் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் … Read more