பயங்கர தீ விபத்து:6 பேர் பலி;வேதனையளிக்கிறது – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து,நைட்ரிக் அமிலம்,மோனோமெதில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஏலூர் எஸ்பி ராகுல் தேவ் சர்மா தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,ஆந்திர … Read more

ஆந்திராவை தாக்கிய மர்ம நோய்! ஒருவர் உயிரிழப்பு! 250 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள, எலுரு என்ற நகரில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோர் ஒரு மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், வலிப்பு மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர்கள் அனைவரும் எலுரு பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் … Read more

ஆந்திராவில் மர்ம நோய்: 200- க்கும் மேற்பட்டவர்கள் தலைவலி, வாந்தி காரணமாக அனுமதி..!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களை சார்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு வரை, பல்வேறு பகுதிகளில் 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர், இன்று காலை வாக்கில் இந்த எண்ணிக்கை 170 ஆகவும் பிற்பகலுக்குள் 200 க்கும் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக எலுரு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மோகன் தெரிவித்தார். நேற்று இரவு முதல் இன்று காலை … Read more