உயர்நீதிமன்றம் உத்தரவு.! மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் விடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று விடுத்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் … Read more

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை ! முதலில் எந்த வாக்குகள் எண்ணப்படும்?

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். VOTER HELPLINE மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் 88 பேர் தமிழகம் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 36 ஆயிரம் காவலர்கள் … Read more