உயர்நீதிமன்றம் உத்தரவு.! மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்.!
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் விடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களில் முடிவுகளை வெளியிட தாமதப்படுத்துவதாக கூறி, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று விடுத்தனர். இந்த மனு நீதிபதி சத்தியநாராயணன் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் … Read more