சோதனையில் அதிர்ச்சி !ஆப்பிள் ஐ-போன் 10 சோதனையில் தோல்வி ..

                                 சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல் 10 வெளியானது .இதற்க்கு உலக அளவில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.குறிப்பாக இந்தியாவில் இந்த போன்க்கு நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது .ஆனால் விலை மட்டும் தான் ரூ.85 ஆயிரம் மேல் விற்கபடுகிறது.ஆனால் இந்த போன் பின் புறம் கண்ணாடியால் உள்ளது .இதன்  முக்கிய பிரச்சினை ஆகும்.மேலும் இந்த … Read more

நடப்பு ஆண்டில் லாபம் ஈட்டிய சிப்லா!

                               இந்த ஆண்டு சிப்லா நிறுவனம் ஆனது  ரூ.434.95 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நடப்பு நிதியாண்டில் லாபத்துடன் நடந்து வருவதாக அந்நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளது .

6782.08 கோடி வருவாயை ஈட்டியுள்ளது!பி.ஹெச்.இ.எல். நிறுவனம் …

                                   மின் உபகரண பொருள்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான  பாரத் ஹெவி  எலெக்ட்ரிக்கள் நிறுவனம் இரண்டாம்  காலாண்டில் 6782.08 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.இது குறித்து அந்நிறுவன தலைவர் அதுல் சொப்தி கூறுகையில் .நடப்பு ஆண்டு அக்டோபரில் 112.38 மட்டும் பங்குகளை வெளியிட்டுள்ளது.  

வேலையில்லாத் திண்டாட்டம் !சுரங்கத்துறை ஈடுசெய்யுமாம் ஹிந்துஸ்தான் நிறுவனர் அறிவிப்பு!

வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.ஹிந்துஸ்தான் லிங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் துகள்  கூறும்போது ,உள்நாட்டில் மட்டும் சுமார் 25 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுரங்கத்துறைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.பல்வேறு சிக்கல்களால் கடந்த பத்து ஆண்டுகள் சுரங்கத்துறை கடும் பாதிபுக்குள்ளாகியுள்ளது.இதன் காரணமாக மொத்த உள்நாட்டு  உற்பத்தி பாதிப்படையும் என்றும் கூறியுள்ளார்.

புதிய ஆலை கட்ட திட்டம்!சூஸீகி நிறுவனம் அறிவிப்பு !

                            இந்தியாவை பொருத்தவரை சூஸீகி நிறுவனம் முன்னிலையில் தான் உள்ளது.இது கார் சந்தையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக உள்ளது.இந்நிலையில்  சூஸீகி நிறுவனம் தனது புதிய ஆலை ஒன்றை கட்ட திட்டமிட்ட  வருவதாக இந்தியா சுஸீகி  கூறியுள்ளது.ஏற்கனவே உள்ள ஆலையில் இடம் பற்றாக்குறை உள்ளதால் புதிய ஆலை கட்ட போவதாக கூறியுள்ளனர் .   

மத்திய அரசு தயங்குவது ஏன்?கருப்பு பண விவகாரத்தில் …

                                  கருப்பு பண விவகாரத்தில் பல்வேறு குற்றசாட்டுகள் மத்திய அரசு மீது  வரும் நிலையில்  காங்கிரசின் முன்னால் நிதி அமைச்சர்  பா.சிதம்பரம் கருப்பு பண விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளார்.அவர் மத்திய அரசிடம் கருப்பு பணம் பதுக்கியவர் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயங்குவது என் என்று கேட்டுள்ளார். ஆனால் பணமதிப்பிளப்பு நடந்து ஒரு … Read more

தலை வணங்கும் பிரதமர் மோடி !ஊழல் மற்றும் கருப்பு பணவிவகாரத்தில் ஆதரவு தந்த மக்களுக்கு …

பணமதிபிளப்பு  தொடர்பாக பல்வேறு கருத்துகள் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார்.                                     கடந்த ஆண்டு இதே நாள் தான் பணமதிபிளப்பு நடந்தது .பல்வேறு மக்கள் ஏ.டி.எம். முன்னால் காத்து கிடந்து … Read more

வெங்காயம் விலை ஆப்பிள் விலையானது..

திருப்பூர் ;ஆப்பிள் கிலோ 130 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வரும் நாள்களில் ஏறுமுகத்தில் வெங்காய விலை இருக்கும் என்கிறார்கள் வியாபாரிகள் பலரும். தொடர் மழையில் வெங்காயப்பயிர் அழுகி, அழிந்ததுதான் இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட ஒரு காரணம் என்று விவசாயிகள் தெருவித்தனர், இந்த    தொடர்மழை நீடிதால் மேலும் வெங்காய விலை அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினார்.

சிறு, குறு தொழில்கள் நலிவுற்றது !பணமதிப்பிளப்பு காரணமாக…

                                       மத்திய அரசு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடந்த ஓர் ஆண்டில் நாட்டின் பெரும்பாலான குறு,சிறு  தொழில்கள் நலிவுற்று ஏராளமானோர் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் சுற்று வட்டாரத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுகள் மகாராஷ்ட்ரா, குஜராத் பிஹார், ஆந்திரா,கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு விற்பனை செய்யபப்டுகிறது. இதனால் … Read more

பங்கு சந்தை வரலாறு காணாத வளர்ச்சி!

                                இந்திய வர்த்தகமானது கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத வளர்ச்சி அடைந்து வருகிறது .இந்நிலையில் இன்று வர்த்தகமானது இன்று 33,811.64 அதிகரித்து உள்ளது .இந்திய பங்கு சந்தைகள் கடந்த நாட்களாக வரலாறு காணாத வளர்சியை பெற்று வருகிறது .தற்போதைய நிலவரப்படி வளர்ச்சியை நோக்கி உள்ளது