#BREAKING: சென்னை நீதிமன்றத்தில் மு.க ஸ்டாலின் ஆஜர்..!

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதூறாக பேசியதாக கூறி 6 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது. இந்நிலையில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ காண சிறப்பு நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆஜராகியுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் இருந்ததால் அதில் இருந்து விலக்கு அளிக்கும்படி கேட்டு இருந்த நிலையில், தற்போது … Read more

பயனாளிகளுக்கு பட்டா கிடைத்திடும் என முதல்வர் உத்தரவாதம் அளித்திடுக -ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்த இலவச வீட்டுமனைப்பட்டா திட்டத்தை பத்தாண்டுகளாக முடக்கி செயல் இழக்க வைத்திருக்கிறது அதிமுக அரசு. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருந்தால் போதும் என நிபந்தனை மாற்றி, ஏழை எளியோர்க்கும் பட்டா கிடைப்பதற்குரிய ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதிமுக ஆட்சியில் ஆண்டு வருமானம்- நில மதிப்பு நிபந்தனைகளை மாற்றி யாருக்கும் பட்டா கிடைக்க கிடைத்து விடக்கூடாத நோக்கில் அரசு செயல்பட்டது. நிலப்பதிவேட்டை … Read more

முதலமைச்சர் மட்டுமல்ல எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது-ஸ்டாலின் ..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் கூடுவதை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி மூழ்கிவிட்டார். காய்ச்சல் கண்ட முதலமைச்சர் “கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என்று செய்திக்குறிப்பை அனுப்பியிருக்கிறார். ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் “கிராம சபை” வேறு; திமுக நடத்தும் கிராம சபைக்கூட்டம் வேறு என்பது கூடவா அவருக்குத் தெரியாது..? அதிமுகவிற்கு தைரியமிருந்தால் போட்டி கூட்டம் நடத்தட்டுமே! இரு தினங்களில் கிளப்பியுள்ள எதிர்ப்பு அலை முதலமைச்சரின் … Read more

#BREAKING: நாளை ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்..?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நாளை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசவுள்ளனர். அப்போது தமிழக அரசின் சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்டாலின் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவை நிராகரிப்போம்.. மு.க.ஸ்டாலின் அழைப்பு..!

திமுக சார்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது, அரங்கில் திமுக தேர்தல் பிரசாரம் குறித்த காணொலி காட்சி வெளியிட்டபட்டது. அந்த அனிமேஷன் வீடியோவில், நீட்தேர்வு, எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் ஆலை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகள் போராட்டம் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார் என சொல்வதை போன்று இருந்தது. இறுதியில் ஸ்டாலின் பேசுவது போன்றது வீடியோ இடம்பெற்றது. அதில் அதிமுக அரசாங்கத்தால் தமிழ்நாடு … Read more

#BREAKING: ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து..!

ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 12 அவதூறு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுப்பது தொடர்பாகவும் விமர்சித்த தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அப்போது, நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டு 4 வழக்குகளை ரத்து செய்தது. மேலும், மீதம்முள்ள 8 வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வலுவில்லாத ஆதாரங்களுடன் அவதூறு வழக்குகள் … Read more

மத்திய அரசு தமிழ் மீது பாசம் காட்டுவதைப் போல் பாசாங்கு செய்கிறது – ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தி மொழிகள் ஆய்வுக்கான நிறுவனத்தை பாரதிய பாஷா விஸ்வ வித்யாலயா என பெயர் சூட்டி அத்துடன் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திட்ட மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும்- பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிறுவனம் அனைத்து வழிகளிலும் திட்டமிட்டு … Read more

ஸ்டாலின் வீட்டுக்கே 100 யூனிட்..திமுக ஆட்சியே இருண்ட ஆட்சி-செல்லூர் ராஜூ நறுக்

திமுக ஆட்சி காலமே தமிழகத்தின் இருண்ட காலம் என்றும் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கே 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசு அளித்து வருகிறது தருகிறோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ  மதுரையில் அதிமுகவின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அதிமுக அரசு உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது. திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும் மத்திய அரசுக்கு இணையான … Read more

ஆட்டம் முடிகிறது; ஆறு மாதத்தில் விடியும் – மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் neet-ஐ தமிழகத்துக்குள் நுழைத்த தமிழக முதல்வர் பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார். என தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று நாள்கள் மட்டுமே கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா..? ஊரடங்கால் … Read more

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை- மு.க.ஸ்டாலின் கண்டனம்.!

இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று  மறைந்த முன்னாள் ஜனாதிபதி, தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சட்டப் பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை வைத்தேன். அதில், நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற என கூறினேன். ஆனால், சபாநாயகர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை அது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது … Read more