#Breaking: தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்த உத்தரவுட்டுள்ளது. மேலும் தமிழில் நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. தஞ்சை பெரிய கோயிலில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் … Read more

C.B.I நாகேஸ்வராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!

C.B.I இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவ் நியமனம் முழுநேர இயக்குநர் நியமிக்கப்பட்டு விட்டதால் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐயின் இயக்குநராக இருந்தவர் அலோக் வர்மா.இவருக்கும்  சிறப்பு இயக்குனராக இருந்த நாகேஷ் ஆஸ்தானா_வுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  இருவருக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐக்கு முழுநேர இயக்குனர் நியமிக்கப்பட்டுவிட்டதால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் … Read more