வெள்ளத்தால் பலி எண்ணிக்கை அசாமில் 107 பேர்,பீகாரில் 11 பேர் ஆக உயர்ந்துள்ளது.!

வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை அசாமில் 107 ஆகவும் பீகாரில் 11 ஆகவும் உயர்ந்துள்ளது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகார் மற்றும் அசாம் ஆகிய இரண்டும் மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன. தற்போது பேரழிவு தரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. பீகார்: சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, கோசி உட்பட இங்குள்ள கிட்டத்தட்ட பெரிய ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் மாநிலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதால் மாநிலத்தின் 38 மாவட்டங்கள் வெள்ளத்தினால் இதுவரை … Read more

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு!

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் பிறந்த  எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்துலகில் பிரபலமானவர் ஆவார். இவர் தமிழ் எழுத்துலகில் , 1968ம் ஆண்டு இவருடைய ‘சாயாவனம்’ என்ற புதினம் வெளிவந்ததில் இருந்து பிரபலமானார். இந்நிலையில், இவர்  சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், தற்போது மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு பிரபலங்கள் பலரும்  வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை அளிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 17,474,691 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 676,759 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,937,771 பேர் … Read more

இந்தியாவில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 35 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலக அளவில், 17,187,409 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 670,201 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகலி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 16,893,530 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 663,476 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இந்த … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு! நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,644,069 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  656,550 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,232,051  பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,482,503 பேர் … Read more

தொடரும் பிரபலங்களின் மரணம்! ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த  அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், ராஜபாளையம் நகராட்சியின் முன்னாள் சேர்மன் தனலட்சுமி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட … Read more

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பாலன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 23ஆம் தேதி புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர்  பாலன் சிகிச்சை பலனின்றி … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,418,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 652,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,047,304 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 15,941,806 பேர்  642,751 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,724,288 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், … Read more