இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 30 எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 30 எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் இதுவரை, 41,69,176  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பில்  அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவில், 12,55,966 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,721 … Read more

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 30 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக ளவில் இதுவரை கொரோனா வைரஸால், 15,374,394 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 630,211 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில், இந்த வைரஸால், 1,239,684 பேர் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு! 28 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,55,191லிருந்து 11,92,915ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084லிருந்து 28,732 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,24,578லிருந்து 7,53,050ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000-க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில்,  இந்த வைரஸ் பாதிப்பால், உலகளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 613,213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,906,690 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில இந்தியா உள்ள நிலையில், இதுவரை இந்த … Read more

#BREAKING-ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானர்!

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானர்  மத்திய பிரதேச மாநில ஆளுநரான லால்ஜி டாண்டன் (85) உடல்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.இவர் பாஜகவின் மூத்த தலைவராக விளங்கியவர்  லால்ஜி டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு விகிதம் குறைவு. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  27,503 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை,  700,399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more

இந்தியாவில் 27 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் 27 ஆயிரத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  உலக அளவில்,  14,640,326 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 608,854 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,  8,730,348 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவில், 1,118,107 … Read more

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு!

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தாசில்தாரின் கண்கலங்க வைக்கும் கடைசி முகநூல் பதிவு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைவருமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கவியரசு (46). இவருக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், … Read more

நீர்விழ்ச்சியில் செல்ஃபி எடுக்க சென்ற மாணவன் பிணமாக மீட்பு..!

ஒடிசாவில் தியோகரில் ஒரு செல்ஃபி கிளிக் செய்யும் போது 23 வயது மருத்துவ மாணவர் நீர்வீழ்ச்சியில் இறந்துள்ளார். ஒடிசாவில் தியோகரில் சேர்ந்தவர் சுபபிரசாத்  இவர் உத்தரபிரதேசத்தில் உள்ளபிரயாகராஜில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தார்,  இந்நிலையில் பிரசாத் கடந்த வியாழக்கிழமை காலை நடைப்பயணத்திற்கு நீர்விழ்ச்சி பகுதிக்கு சென்றுள்ளார் , அப்பொழுது செல்ஃபி எடுக்க நீர்வீழ்ச்சியின் மேல் நீர்ப்பிடிப்புக்குச் சென்றார். நீர்விழ்ச்சிக்கு சென்று தனது நண்பர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் அழைத்த பிறகு, அழகான இருப்பிடத்தைக் பிரசாத் தனது நண்பர்களுக்கு … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து  பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.  இதுவரை இந்த கொரோனா வைரஸால்,  ,உலக அளவில், 14,189,223 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 599,341 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,455,206 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில், முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், 1,040,457 … Read more