டோனி சிங்கப்பூரில் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் கிரிக்கெட் அகடாமி நடத்தி வருகிறார்கள்.அவைகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் ஆகியோர் தனித்தனியாக கிரிக்கெட் அகாடமிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் டோனியும் இப்போது சேர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் அகாடமியை டோனி வெளிநாட்டில் தொடங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஆக்ரா ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் … Read more

பார்வையற்றோர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை விழ்த்தி இந்தியா சாம்பியன்…!!

சார்ஜா :  நேற்று சார்ஜாவில் நடைபெற்ற பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டிகளில் துவக்கத்தில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை இந்திய பாரத பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ,இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் எனப்பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இன்றுதான் உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

• வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது – 1971- ஜனவரி 5 – கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன. • ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான். • ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம். • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் … Read more

5-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து: ரூட் மற்றும் மலான் அரை சதங்கள்

  இங்கிலாந்து 5/233 (ரூட் 83, மலான் 55* ; கம்மின்ஸ் 2-44, ஹேசல்வுட் 2-47, ஸ்டார்க் 1-63) வஸ் ஆஸ்திரேலியா ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று தொடங்கியுள்ளது. மழையால் ஆட்டம் சற்று தாமதமாக ஆரமித்தது. இத்தொடரின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது போட்டியை ட்ரா செய்தது இங்கிலாந்து அணி. இதைத்தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணி 233 ரன்களை 5 விக்கெட்கள் இழந்த நிலையில் … Read more

இந்திய அணியை பார்த்து வியந்த இலங்கை பயிற்சியாளர் நிக் போதாஸ்…

இந்தியா; வந்து விளையாடும் எந்தத் தொடரும் கடினம்தான். இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தைப் பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கும். எனவே அவர்களிடமிருந்து நிறையக் கற்கலாம். இந்தியாவைப் பார்த்து எங்கள் அணியினர் மேலும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ்…! sources; dinasuvadu.com

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இந்தியா 26/1 (5.0 ov)…!!

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார். இந்தியா தற்போது 26/1 (5.0 ov) என்ற நிலையில் … Read more

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இந்தியா 17/0 (3.0 ov) …!!

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார். இந்தியா தற்போது 17/0 (3.0 ov) என்ற நிலையில் ஆடி … Read more

இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இந்தியாவிற்கு 136 ரன்கள் இலக்கு…!!

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க ரன்களை கூட எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது  135/7 (20.0 ov) விக்கெட்டுகளை இழந்து 136 எடுத்தால் வெற்றி என்னும் இலக்கை நிர்ணயித்துள்ளது.மேலும் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஆசிலா குனரதினா 36 ரன்கள் எடுத்தார்.கடைசி வரை அகிலா 11 ரன்னுடனும்,ஷ்ணக்கா 29 ரன்களுடனும் … Read more

இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இலங்கை 113/7 (18.0)

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 113/7 (18.0) விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. மேலும் களத்தில் அகிலா 1 ரன்னுடனும்,ஷ்ணக்கா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஹர்டிக் பாண்டியா,உனத்கட் 2 விக்கெட்டுகளையும்,வாசிங்க்டன் சுந்தர்,முஹம்மத் சிராஜ், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தியுள்ளனர். ஏற்கனவே முதல் இரண்டு … Read more

இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இலங்கை 106-6(16)

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 16 ஓவரில் 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. மேலும் களத்தில் ஆசிலா குனரதினா 35 ரன்களுடனும்,ஷ்ணக்கா 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் உனத்கட் 2 விக்கெட்டுகளையும்,வாசிங்க்டன் சுந்தர்,முஹம்மத் சிராஜ்,ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா … Read more