இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் இலங்கை 113/7 (18.0)

இன்று நடந்து கொண்டிருக்கும் 3-வது மற்றும் கடைசி T-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்துள்ளது.துவக்கம் முதலே ஒற்றை இலக்க எட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி ஆடிவந்த இலங்கை அணி தற்போது 113/7 (18.0) விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. மேலும் களத்தில் அகிலா 1 ரன்னுடனும்,ஷ்ணக்கா 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஹர்டிக் பாண்டியா,உனத்கட் 2 விக்கெட்டுகளையும்,வாசிங்க்டன் சுந்தர்,முஹம்மத் சிராஜ், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தியுள்ளனர்.

ஏற்கனவே முதல் இரண்டு T-20 மேச்களில் இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றியை கண்டு 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment