அதிமாக இங்கிலாந்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றியது இவர்கள் தானாம்!

கொரோனாவுக்கு போடப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறி இங்கிலாந்தில் வெளியில் சுற்றியது 19-24 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதம் இளைஞர்கள் தானாம்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,181,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 283,868 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது, 2,403,752 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்தும் உள்ளது. இதுவரை அங்கு 219,183 பேர் பாதிக்கப்பட்டுள்ள … Read more

அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடும் கொரோனா ! 24 மணி நேரத்தில் 2494 உயிரிழப்பு !

அமெரிக்காவில் கடந்து 24 மணி நேரத்தில் 2494 உயிரிழப்பு. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மொத்தம் 2,979,353 பேர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் 206,240 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 875, 257 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 976,403 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 54,965 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 118,693 கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்து 24 மணி … Read more

24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள்.! விழி பிதுங்கி நிற்கும் அமெரிக்கா.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. வல்லரசு நாடுகளாக அறியப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன் என பலவேறு நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.  கொரோனாவால் இதுவரை உலக அளவில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் அமெரிக்காதான் அதிக பாதிப்பு கொண்ட நாடாக இருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவிற்கு 12,857 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி  எண்ணிக்கை … Read more

இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கையை அனைத்து நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உலக அளவில் 14,31,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்தை தாண்டிவிட்டது.  இந்த கொரோனா பீதியில் ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடுதிரும்பியவர்கள் எண்ணிக்கை 3,02,209-ஆக உயர்ந்துள்ளது.  

ஜப்பான் முக்கிய நகரங்களில் மட்டும் அவரச பிரகடனம்.! ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன்…

கொரோனாவில் தாக்கம் உலகின் பெரும்பாலான நாடுகளில் அதிகரித்துகொன்டே வருகிறது. இதனால், உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  ஜப்பான் நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டுகிறது. கொரோனாவுக்கு பலியானார்கள் எண்ணிக்கை 90-ஐ தாண்டிவிட்டது. இதனால் அந்நாட்டு அரசு புது கட்டுப்பாடை விதித்துள்ளது.  அதன் படி, ஜப்பான் நாட்டில் கொரோனா வேகமாக பரவும் டோக்கியோ, ஓஸாகா உள்ளிட்ட 6 முக்கிய நகரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து கடைகள், அத்தியாவசிய பொருட்கள் … Read more

75 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த பரவலை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் உழுவதும் இதுவரை 13 லட்சத்து 47 ஆயிரத்து 435 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 74,778-ஆக உயர்ந்துள்ளது.  இதில்,  அதிகபட்சமாக இத்தாலியில் 16,523 பேரும், ஸ்பெயினில் 13,341 பேரும், அமெரிக்காவில் 10,941 பேரும், பிரான்சில் 8,911 பேரும், சீனாவில் 3,331 பேரும், … Read more

உலகம் முழுக்க 70,000-ஐ தாண்டியது கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை.!

உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 12 லட்சத்து 82 ஆயிரத்து 41-ஆக உள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்து 172-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்து 451-ஆக உள்ளது.  

பாகிஸ்தானிலும் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம்.! 2 நாளில் 450க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு.!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 70 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.  இந்தியாவை போல அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 2 நாளில் மட்டுமே 450க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து, தற்போது பாகிஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டோர் … Read more

விளையாட ஆள் இல்லாமல் தன் தங்கையுடன் டென்னிஸ் ஆடும் ரபேல் நடால்.! வைரல் வீடியோ உள்ளே.!

உலகம் முழுக்க கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மிக தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் தள்ளிப்போயுள்ளன. இருந்தாலும், விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களை கவர தவறுவதில்லை. இணையத்தின் வாயிலாக புது புது விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், தனது தங்கை மரியா பெல் உடன் தனது … Read more

6000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கிய 'கூகுள்' சுந்தர் பிச்சை.! கொரோனா நிவாரண நடவடிக்கை தீவிரம்!

கொரோனா வைரஸ் தொற்று உலகமக்களை அச்சுறுத்தி வருகிறது. பலவேறு நாடுகள் தீவிரமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர்.  உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 10 லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2.26 லட்சம் பேருக்கும்  அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.  இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தங்களது … Read more