கொரோனாவிற்கு பலியான இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வாழ் பத்திரிக்கையாளர்.! இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி.!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பலவேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, அமெரிக்க வாழ் இந்தியரான பிரேம் காஞ்சிபோட்லோ கடந்த திங்கள் கிழமை முயிரிழந்தார். 66 வயதாகும் இவர் அமெரிக்காவில் … Read more