#BREAKING: ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை..!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை 2 வாரம் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. மருத்துவ குழு ஆலோசனைக்குப் பின் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் … Read more

#BREAKING: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? ஆலோசனை தொடங்கியது.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நாளை மறுநாளுடன் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ குழுவினருடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? அல்லது நிறைவுபெற்று கொள்ளலாமா என்பது குறித்து 19 பேர் கொண்ட நிபுணர் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரனோ பரவல் கட்டுக்குள் வராததால் மே 31 வரை அல்லது ஜூன் முதல் வாரம் வரை ஊரடங்கு … Read more

அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் இன்று ஆலோசனை..!

கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு அமைப்புடன் முதல்வர் இன்று ஆலோசனை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் வரும் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11:30 மணிக்கு நடைப்பெற உள்ளது. அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி … Read more

கடைகளுக்கான நேரத்தை குறைத்தும் பலனில்லை.., தொழிலதிபர்கள் ஊரடங்கை தீவிரப்படுத்த கூறினர் -முதல்வர் ..!

ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும். முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு நடத்த பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  ஆட்சிக்கு வந்த மகிழ்ச்சியைவிட கொரோனாவை கட்டுப்படுத்துவதை மகிழ்ச்சியை தரும். கொரனோ இல்லை என்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான … Read more

#BREAKING: திருச்சியில் கொரோனா சிகிக்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் ..!

கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு நேரடி ஆய்வு நடத்த பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளை தொடங்கி வைத்த பிறகு அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பிறகு, … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்., 93 பேருக்கு தலா ஒரு லட்சம்- தமிழக அரசு..!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு வாபஸ் பெற்றது.  ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று துப்பாக்கி சூடு மூன்றாண்டு நிறைவடைய உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் தமிழக அரசு வாபஸ் பெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் … Read more

BREAKING: மதுரை தோப்பூர் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு..!

மு.க.ஸ்டாலின் திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிக்சை மையத்தை  திறந்து வைத்தார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் நேற்றும், இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்று பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். நேற்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், சேலம் … Read more

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு பணி நியமன ஆணை வழங்கிய ஸ்டாலின் ..!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்தினர் 17 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணை. கடந்த 2018ஆம் ஆண்டு மே22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பணி நியமனம் ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 16 பேருக்கு பணி நியமன … Read more

#BREAKING : 7 பேர் விடுதலை.., குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளனர். இந்த 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம் உச்ச நீதிமன்றம் … Read more

#BREAKING: கோவை கொடிசியா கொரோனா மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

கோவை கொடிசியா வளாகத்தில் 253 படுக்கைகளுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆய்வு மேற்கொள்கிறார். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்று பயணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். இன்று திருப்பூரில் இருந்து தனது பயணம் தொடங்கிய மு.க.ஸ்டாலின் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போடக் கூடிய முகாமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு … Read more